Thursday, 16 February 2023

jagadeesh Krishnan



" ஒருவர் புத்த ' லாமா ' ஆவது
சாதாரண நிகழ்வு அல்ல.

மிகவும் சிரமமானது.

நிறைய கடினமான கட்டுபாடுகள்,
சட்ட திட்டங்கள், 
மீளவே முடியாத கடுமையான விதி முறைகள் உள்ளன.

அதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளையும்
ஆராய்ந்து பார்ப்பார்கள்.

அவர்களது தகுதி,
பெரும்பாலும்
பிரபஞ்சத் தத்துவங்களை படித்துணர்பவையாகவே
இருக்கும்.

ஒரு லாமாவை
 நாம் மலிவாக எடைபோட்டு விட முடியாது.

ஒரு உண்மையான ' லாமா '
வெளிப்புற தோற்றத்திற்கு ஒரு சாதுவாக நம்மிடம் பேசினாலும்,
வெளிக்காட்டிக் கொள்ளாத
அவர்களது தனிப்பட்ட
தகுதி, திறமை 
வியப்புக்குரியது.

இப்போது நான் சொல்லப்போகிற நிகழ்வு
முற்றிலுமே உங்களால் 
நம்ப முடியாதது.

ஏனென்றால்,
அதை நம்பும் அளவிற்கு யாருடைய மனமும் 
ஆன்மீகத்தில்
பக்குவம் அடையவில்லை.

இங்கு,
உங்களுக்கு அனைத்தும் விஞ்ஞானம்.

அனைத்தும் அறிவு சார்ந்த எண்ணங்கள்.

எனவே,
இதை நம்புவது கடினம்.

இருப்பினும்,
நான் சொல்லவந்த 
உண்மை நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

'ஒருமுறை,
 நல்ல முறையில் 
பயிற்சி எடுத்து,
கடுமையான தவம் செய்து
உயர்ந்த எண்ணங்களில்
உறைந்திருக்கும் லாமாக்களில்,
அவர்களுக்குள்ளாகவே
வடிகட்டி,
மிக சிறப்பான
 500 லாமாக்களை
  தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 500 லாமாக்களும்
தம் பிரக்ஞையற்ற மனதை உணர்ந்து கொண்டவர்கள்.

நினைத்த மாத்திரத்தில்,
30 சுவாசத்திற்குள்ளாகவே
நிரந்தர சமாதி நிலையை அடைந்துவிடும் தகுதி பெற்றவர்கள்.

அந்த சிறப்பு லாமாக்களின் எண்ணிக்கை
எப்போதுமே ஐநூறு தான்.

500 தாண்டுவதில்லை.

அவர்களுள்,
ஒருவர் சமாதி நிலை அடைந்தால் தான்,
அதேபோன்ற
வேறோரு தகுதி வாய்ந்த லாமா ' அதில் சேர்த்துக் கொள்ளப் படுவார்.

அவர்கள் 500 லாமாக்களும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்திற்கு
முன்னதாக,
இமயமலையை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.

சரியாக பெளர்ணமி தினத்தன்று,
இமயமலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்து,
தவம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அந்த தவத்திற்கு நடுவே,
500 லாமாக்களின் இடையே அந்த அதிசயம் நிகழும்.
ஒளி வடிவில் புத்தர் தனது சூக்கும உடலோடு,
அவர்களுக்கு காட்சித் தருவார்.

எப்படி இது நிகழ்கிறது ?

ஒவ்வொறு வருடமும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று,
தான் ( புத்தர் ) தோன்றி
 காட்சித் தரப்போவதாக,
தனது சீடர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார் புத்தர்.

அதன்படியே,
புத்தரின் ஒளி வடிவ உடல் அவர்கள் முன் தோன்றி,
காட்சியளித்து வருகிறது.

அன்றைய தினம்தான்,
' புத்த பூர்ணிமா '

                    ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday, 9 February 2023

jagadeeshkrishnan

இயேசு சொல்கிறார் ''என்னைப் பின்பற்றுங்கள்'' என.  

கிருஷ்ணரும் புத்தரும்  கூட அதையே தான் சொன்னார்கள். 

உலகின் எல்லா பழைய மதங்களும் இந்த சொல்லின் அடிப்படையில் உருவானவை தான். 

இந்த சொற்கள் மனோதத்துவரீதியாக மனிதனை அழிக்கும் சொற்கள்.

 நான் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்லமாட்டேன். 

அவர்கள் இந்த சமுதாயத்தை முடக்கவும் உதவாக்கரையாக மாற்றவும் அப்படி சொல்கிறார்கள். 

மக்கள் தங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுத்து நடக்க மறுக்கப்படுகிறார்கள். 

முதலில் உங்களை பணிய வைத்து உங்கள் கண்களை பிடுங்கிவிடுகிறார்கள். 

பிறகு நீங்கள் இயேசுவின் கண்களைக் கொண்டும் கிருஷ்ணனின் முகமதுவின் கண்களைக் கொண்டு மட்டுமே உலகை காண இயலும்.

உங்கள் சொந்த பார்வையை பறித்துக் கொண்டு உங்கள் கால்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் கண்களைக்கொண்டும் கால்களைக் கொண்டும் உன்னை இயங்கச் சொல்கிறார்கள். 

உனக்கென்று எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது. 

அவர்கள் மீதான  நம்பிக்கையே போதுமானது. 

உன்னை அழிக்கும் இது போன்ற செயல்கள் என்னைப் பொருத்த வரை பெருங்குற்றமாகும். 

நீ தனித்தன்மையானவன். 

ஒருவரை நீ பின்தொடரத் தொடங்கியவுடன் அவர் செயல்களை காப்பியடிக்க தொடங்குகிறாய். 

அதனால் உன் அடையாளத்தை இழந்து பத்தாம் பசலித்தனமானவனாக மாறிப்போகிறாய். 

நீ பிறர் வசமானவனாக மாறிப்போகிறாய். 

உனக்கு கிருஸ்தவ முகமூடியோ இந்து முகமதிய பவுத்த முகமூடியோ கிடைக்கும். 

அந்த முகமூடி நீ யாரை பின்தொடர எண்ணுகிறார்களோ அவர்களுடையது.

 உன்னுடைய உண்மை முகம் மறைந்து போகிறது. 

உனக்கு எதிரானவனாக நீயே மாறி ஒருவித நோயாளியாக மாறிப்போகிறாய்.

 அதற்கு பின் நீ பேசுவதெல்லாம் குற்றவாளிகளுடைய குரலாகவே இருக்கும். 

அது இயேசுவின் புத்தரின் கன்பூசியசின் குரலாகவே இருக்கும். 

எல்லா குழந்தைகளும் தன் பெற்றோரின் சுற்றத்தாரின் நண்பர்களின் ஆசிரியர்களின் செயல்களையே காப்பியடிக்கின்றன. 

அவையெல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டவை. 

 நான் சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை கோயிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

நான் ஒரு விபத்தாக ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்துவிட்டேன்.  

அது உலகின் மிகப்பழமையான மதம்.

 என் தந்தை மிக நல்லவர். 

அவர் ''நான் இந்த கோயிலுக்கு வருகிறேன்..

 தலை தாழ்ந்து வணங்குகிறேன்.. பிரார்த்திக்கிறேன். 

ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் நான் உன்னை என்னை பின்பற்றி வணங்குமாறு சொல்லமாட்டேன்.

 உன் இஷ்டப்படி செய்' என்றார். 

நான் இதுவரை யாரையும் பின் தொடர்ந்ததில்லை. 

உலகின் மிகப்பெரிய துறவு என்பது யாரையும் பின்பற்றாமல் இருப்பது தான்.

 நான் நானாகவே இருக்கிறேன். 

உனக்கு அறிவு வளரவேண்டுமா?

 உண்மையை அறியவேண்டுமா? 

அதற்கு நீங்கள் இந்த புதுமுயற்சியை செய்து தான் ஆகவேண்டும்.

 இல்லாவிட்டால் உங்களை சுற்றியுள்ள விற்பனையாளர்கள் யாரையாவது பின் தொடரவேண்டியது தான். 

இயேசு ஒரு வியாபாரி.. 

அவர் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்கிறார். 

என்னை பின் தொடர்ந்தால் நீங்கள் கடவுளைக் காணலாம்.. 

சொர்கத்தைக் காணலாம். 

அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். 

என்னை பின் தொடராவிட்டால் இருளில் சிக்கி நரகத்திற்கு செல்வீர்கள். 

கடவுள் உங்களுக்கு உதவமாட்டார்.

 என்னுடன் வந்தால் எல்லாமே உங்களுக்கு தருவேன். 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல்  என்னை நம்புவது தான். 

கிருஸ்தவர்கள் கடவுள் யார்? 

பரிசுத்த ஆவி யார்? 

என கேட்க மாட்டார்கள்.

பரிசுத்தமெல்லாம் அங்கே  கிடையாது.

அவர் ஒரு கற்பழிப்பாளர். கன்னி மேரியை கற்பழித்தவர்.

 கடவுள்(பிதா) மகன்(சுதன்) பரிசுத்த ஆவி 
என மும்மூர்த்திகளை விடுத்து அங்கே எந்த பெண்ணுக்கும் இடமில்லை. 

யாரும் நீங்கள் மட்டுமே கடவுளின் ஒரே குழந்தை என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்பதில்லை. 

இறந்த பின் சொர்கத்திற்கு செல்வாய் என சொல்கிறார்கள்.

 முகமதியர்கள் சொர்கத்தில் ஒயின் ஆறு ஓடுவதாக சொல்கிறார்கள். 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் குளிக்கலாம். 

 மேலும் அங்கே அழகான பெண்கள் இருப்பார்கள். 

அவர்களுக்கு வயது கூடுவதே இல்லை.

 என்றும் அவர்கள் பதினாராகவே இருப்பார்கள். 

அங்கே அழகான இளைஞர்களும் இருப்பார்களாம். 

இது ஒரு முட்டாள்தனமான சிந்தனை.

 இறந்தபின் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்

. இறந்த பின் அங்கே என்ன நடந்தது என யார் திரும்பி வந்து சொல்லப்போகிறார்கள்.

 அதனால் சொர்கத்தை வைத்து நல்லதொரு வியாபாரத்தை இவர்கள் செய்து வருகிறார்கள். 

இதற்கு மயங்கி மக்கள் எல்லோரும் முட்டாள்களாக மாறி வருகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறேன் ''என்னை யாரும் பின் தொடராதீர்கள். என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்'' என.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Sunday, 1 January 2023

Difficulties

[1/1, 6:58 PM] Jagadeesh Chandra krishna: முரண்பாடு தவிர்க்க முடியாதது என ஏற்றுக்கொள்கிறோம்.

குழந்தை பருவத்திலிருந்தே, நாம் மோதலை ஏற்றுக்கொள்கிறோம். பள்ளியில், நீங்கள் உங்களைவிட அதிக புத்திகூர்மை உடையவர்களுடன் போட்டியிடுகிறீர்கள். வளரும்போது, நீங்கள் உங்களுக்கு மேலே உள்ளவர்களுடன் அல்லது உங்கள் அண்டை வீட்டாருடன் போட்டியிடுகிறீர்கள். 

முரண் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

முரண் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது, பரிணாம வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு தேவை - ஏதோவொன்றாக இருப்பதற்கு, ஏதோவொன்றாக மாறுவதற்கு.

இப்படித்தான் நாம் அனைவரும் சிந்திக்கிறோம். 
முரண் இல்லை என்றால், நாம் தேக்கமடைவோம் என்று உணர்கிறோம்.

எனவே மனரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், நாம் எப்போதும் கூர்மைப்படுத்துகிறோம், சண்டையிடுகிறோம். 

நாம் எப்போதும் நம்மோடும், நம் அண்டை வீட்டாரோடும், உலகத்தோடும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/1, 6:59 PM] Jagadeesh Chandra krishna: We accept that conflict is inevitable.

 From childhood, we embrace conflict.  In school, you compete with people who are more intelligent than you.  Growing up, you compete with those above you or your neighbors.

 Contradiction is accepted.

 Contradiction is considered respectable, necessary for evolution, for progress—to be something, to become something.

 This is how we all think.
 Without conflict, we feel stagnated.

 So mentally, intellectually, emotionally, we are always sharpening and fighting.

 We are always at odds with ourselves, our neighbors, and the world.
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Wednesday, 21 December 2022

human

[12/22, 7:17 AM] Jagadeesh Chandra krishna: " ஒரு சாம்ராஜ்யத்தின் 
மிகப் பிரமாண்டமான அரண்மனை.

அரச சபை இல்லாத,
ஒரு தனியிடம்.

மன்னன், மகாராணி,
அவளது மடியில்
மிக அழகான குழந்தை.

அந்த குழந்தையின் ஜாதகத்தை படிக்கிறார்,
அரண்மனை ஜோதிடர்.

' இந்த குழந்தைக்கு உங்கள் அரசை ஆளும் அமைப்பு இல்லை.
அனைத்தையும் துறந்து சென்று விடக்கூடிய
ஒரு   'சந்நியாசி ' ஜாதகம் '

மன்னர் கலக்கமடைகிறார்.

'சுகபோகம் அத்தனையும் அநூபவிப்பது தானே அரண்மனை வாழ்க்கை.

துறந்து செல்வதற்கு,
எதற்காக இந்த சாம்ராஜ்யம்.'
அதன்பிறகு,
மந்திரியிடம் தனியாக ஆலோசிக்கிறார் மன்னர்.

மந்திரி சொல்கிறார்,
' குழந்தை வளரும்போது,
ஆரம்பம் முதலே அரண்மனை சுகத்திலேயே வளர்த்து விட்டால்,
அந்த சுகத்திலேயே
 பழகி விட்டால், 
துறவு எண்ணம் அந்த குழந்தைக்கு எப்படி வரும் ?

வயதானவர்கள், 
நோயுற்ற மனிதர்கள் இவர்கள் எல்லாம் இந்த குழந்தையின் கண்களில் பட வேண்டாம்.

முக்கியமாக இறந்தவர்களின் பிணம்
இவன் கண்களில் 
படவேக்கூடாது.

குழந்தையின் வளர்ச்சி ஒரு அரண்மனை போகத்தையும்
தாண்டியதாக இருக்க வேண்டும்.

இளைஞன் ஆனதும், 
கொஞ்சும் மொழி பேசி மயக்கும் மிக அழகிய
பருவ மங்கையர்களின் பழக்கம்,
போதையை தந்து, அதிலிருந்து
 மீள முடியாமல் போகும்
உயர்ந்த ரக மதுவையும் கொடுத்து வளர்க்க வேண்டும். ' என்றார் மந்திரி.

அவர் சொன்னதிற்கு மேல் அதிகமான ஆடம்பரத்தில்
வளர்ந்தான் இளவரசன்.

வாலிபனாக வளர்ந்தான்.

அருமையான மனைவி,
அழகான குழந்தை,
அளவுக்கு மீறிய அரண்மனை போகம்
அத்தனையையும்
மிக சுலபமாக ஒரே இரவில் துறந்தான்.
இளவரசன்.

புத்தர் என்று 
உலக மக்களால்
போற்றி அழைக்கப்பட்டார்.

இது எப்படி சாத்தியம் ?

அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு
இந்த துறவறம்
 மட்டுமே சாத்தியம்.

நான் ( ஓஷோ ) பலமுறை
உங்களுக்கு சொல்லுவது இதுதான்.

' எதையும் மனப்பூர்வமாக
ஆழ்ந்து அனுபவித்து விட்டீர்கள் என்றால்,
அதை நீங்கள் துறக்க வேண்டாம்.
அதுவே உங்கள் 
மனதை விட்டு
 துறந்து சென்றுவிடும்.'

புத்தர் வாழ்விலும் இதுதான்
நடந்தது.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/22, 7:18 AM] Jagadeesh Chandra krishna: " of an empire
 A very grand palace.

 Without a royal assembly,
 A private space.

 King, Queen,
 in her lap
 Very beautiful baby.

 Reading the child's horoscope,
 Palace Astrologer

 ' This child has no structure to govern your kingdom.
 Able to give up everything
 An 'Ascetic' Horoscope'

 The king is disturbed.

 'Palace life is all about pleasure.

 to give up,
 Why this kingdom.'
 after that,
 The king consults the minister alone.

 The minister says,
 ' As the child grows,
 If from the beginning it is cultivated in palace sanctuaries,
 In that comfort
  Once you get used to it,
 How does the thought of renunciation come to that child?

 old people,
 All these sick people should not look into this child's eyes.

 Mainly the corpses of the dead
 In his eyes
 Don't shoot.

 A child's development is a palace process
 should be beyond.

 As a young man,
 She is very beautiful and speaks charming language
 Adolescent habits,
 Give the drug, and from it
  Irreversible
 High quality wine should also be given and nurtured.  ' said the minister.

 In more pomp than he said
 The prince grew up.

 He grew up as a teenager.

 lovely wife,
 beautiful baby,
 An extravagant palace
 All of it
 He gave up very easily overnight.
 Prince.

 That Buddha
 By the people of the world
 He was praised.

 How is this possible?

 For the life he lived
 This monastery
  Only possible.

 I (Osho) many times
 This is to tell you.

 ' Anything by heart
 If you have thoroughly enjoyed it,
 You don't give it up.
 That is yours
 Out of mind
  Give up and go away.'

 This is also the case in Buddha's life
 happened
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Sunday, 13 November 2022

women

#பெண்கள்_அனைவருக்கும்_இந்த_பதிவு_சமர்ப்பணம் 
மணம் முடித்த நாளிலிருந்து 
மாதம் மாதம் ஒரே கேள்வி தான்
பதில் சொல்லி சொல்லியே 
பைத்தியமே பிடித்து விட்டது

ஐந்து நாட்கள் தள்ளி போனாலும்
ஆசைகள் அருவியாய்
கொட்டும்
அடுத்த நாளே கண்களில் 
மழையாய் சொட்டும்

ஆரம்பத்தில் ஆண்பிள்ளை வேண்டுமென
ஆசைபட்ட மனம் 

பெண் பிள்ளை கிடைத்தாலும் போதுமே என்றது 

கடைசியில் ஊனமாக பிறந்தாலும் 
ஓர் உயிர் ஒன்று கிடைத்தாலே பாக்கியம் தான்
 என்றே மனமும் சமாதானமானது

காலா காலத்தில் பெற்றுக்கொள்

மருத்துவரை போய் பார்த்து விடு
மனம் போன போக்கில் 
பேசியவரிடமெல்லாம்
மௌனத்தையே பதிலாக தந்தேன்

காலம் கடந்து இன்றோடு எட்டு ஆண்டு முடிந்திருந்தது

 துளிர் விட்டது சில நம்பிக்கைகள்

ஐந்து நாள் தள்ளி போனதை வைத்து ஆசையாய் காத்திருந்தோம்
ஆசைகளும் நிறைவேறியது
அம்மாவாக போகும் மகிழ்ச்சியில்
மனம் கணவரை தேடியதும்

கணவர்
நெற்றியில் முத்தம் கொடுத்தார்
நெஞ்சோடு நெஞ்சை அணைத்து கொண்டார்

அம்மாவிற்கும் தகவல் சொன்னோம் 
அவசரமாய்
ஓடி வந்தாள்
ஆனந்த கண்ணீர் வடித்தாள்
மகளை மலடி என்று சொல்லி விடுவார்களோ
மனதில் இருந்த கவலை போனாதாய் சொன்னாள்

எனக்கு மட்டும் இன்னும் கவலை இருந்து கொண்டு தான் இருந்தது
என்னை போல் இன்னும் எத்தனை எத்தனை பேர் மனதில் வலியோடு வாழ்கிறார்களோ 
கண்ணீர் தான் வந்தது

பார்க்கும் போதெல்லாம் கோபமாகும்
மாமியார் கூட
பால் தினமும் குடி
பாசமாக பேசினார்

ஆளாளுக்கு வந்து அறிவுரை சொன்னார்கள்

பத்து மாதம் சுமக்க வேண்டும்
பக்குவமாய் நடக்க வேண்டும்
பழங்களை சாப்பிடு
பார்த்து நடந்துங்கோ கணவரிடமும் கவனமாக சொல்லி விட்டு போனார்கள்

இரண்டு மூன்று நாட்களில்
இரவு நேரத்தில் 
இதயம் துடிப்பதை உணர முடிந்தது
இன புரியாத சந்தோஷத்தில் இதயம் நிறைந்தது

கருவானது
உருவானது
கண் இரண்டு
கை இரண்டு 
கால் இரண்டு
கன்னம் இரண்டு
நெற்றி 
புருவம் 
நெஞ்சம் இன்னும் எத்தனை எத்தனையோ

உதிரத்தை உணவாக்கி உடம்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்தது

உண்ட உணவு உடலில் இருக்க மனமில்லாமல் உடனடியாய் வெளியேறியது

மருத்துவர் மாதம் மாதம் கொடுத்த மருந்தும்
மரண வலியை தந்தது

வயிறு பெரியதாய் மாறி போனது 
வயிறை பார்த்து  ஆண் தான் இது
பெண் தான் இது 
ஆளாளுக்கு ஒவ்வொரு ஆருடம் 
சொன்னார்கள்

வளையல் ஓசை கேட்கும்போதெல்லாம்
வயிற்றை உதைக்கும்

ஓய்வே இல்லாமல் ஓடியாடி விளையாடிட இடம் தேடும் 

நாட்களும் நகர்ந்தது 
கை கால் எல்லாம் வீங்கி போய்
கன்னம் பெருத்து போய்
நடை தளர்ந்து 
நளினம் இழந்து
நகங்களில் கூட வலியானது

புரண்டு படுக்க கூடாது
அதிர்ந்து நடக்க கூடாது
இன்னும் எத்தனை எத்தனையோ சொன்னார்கள்
அனைத்தையும் தாங்கி கொண்டேன் 
அன்னையின் ஸ்தானத்தை அடைவதற்காக

குழந்தை பெறும் நாளையும் குறித்து கொடுத்தார்கள்
குடும்பமெல்லாம் குதுகலமாகி போனார்கள்
சுக பிரவமாகிவிட வேண்டும் என்றே
சாமி கும்பிட்டார்கள்
மருத்துவரோ குழந்தையின் எடை அதிகம்
ஆப்ரேஷன் தான் செய்யணும்
ஆணிதரமாக சொன்னார்

அடுத்த நாளே 

அப்பாவியான என் அப்பாவிடம் ஐம்பதாயிரம் வாங்கி கொண்டார்கள்

வலியும் வந்தது

உயிர் போகும் வலியா

இல்லை

உயிர் கொடுக்கும் வலியா ஒன்றும் விளங்கவில்லை

காயம்பட்டாலே துடிக்கும் என்னை
கத்தி வைத்து காயப்படுத்த ஆயத்தமானார்கள்

வலி தெரியாமலிருக்க ஒரு ஊசி
மரண வலியை தந்தது

பெண் தொட்டாலே கூச்சப்படும் என் உடம்பை
ஆண் தொட்டு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்
ஏதேதோ பேசி கொண்டிருந்தார்கள் 
ஒன்றும் விளங்கவில்லை

உதிரமே உடம்பில் இல்லை என்று உதிரத்தை உடம்பில் ஏற்ற உள்ளங்கையை தாண்டி ஊசியால் உடம்பை பதம் பார்த்தனர்

அப்படியும் இப்படியுமாய் அரை மணி நேரம் கழித்து
வயிற்றில் வளர்ந்த என் வைரத்தை வயிற்றை கிழித்து எடுத்தார்கள்

அழு குரல் ஓசை கேட்டு எனக்கு அழுகை வந்தது
நானும் அம்மாவாகி விட்டேன்
பிறந்த மேனியில் பிறந்த குழந்தையை பார்த்ததில் பேரானந்தம்
மகிழ்ச்சி மனமெல்லாம் இருந்த தருணத்தில்
மருந்துவர் வந்து மகள் பிறந்திருக்கா என சிரித்த முகத்தோடு சொன்னார் 

என் சிந்தனையில் ஏதேதோ ஓடியது
பெண்ணாய் பிறந்து நான் பெற்ற துன்பங்கள் எத்தனை எத்தனையோ 
நீயும் அதனை அனுபவிக்க போகிறாயோ

உடலாலும் மனதாலும் 
எத்தனை எத்தனையோ வன்முறைகள் 
இந்த உலகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது
இதில் இருந்து நீ தப்பிப்பாயா
அவள் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்களோடு 
மயக்கமானாள்..

#ஆண்_சமுதாயமே

உயிர்களை உயிர்ப்பிக்கும் உயர்ந்த பணியை உலகத்தில் செய்யும் பெண்களை நாம் போற்றுவோம்…
தாயாக, தாராமாக, தங்கையாக, தமக்கையாக, இருக்கும் அனைத்து பெண்களையும் நாம் மதிப்போம்…
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Tuesday, 11 October 2022

jagadeeshkri@gmail.com

 Este livro consiste em sete métodos de treinamento diferentes. Este livro ensina os últimos cinco dos 11 chakras do corpo humano e como despertar todos os chakras e como adquirir força de vontade.

Ao tomar consciência dos centros de energia chamados chakras, o homem pode controlar suas doenças físicas e psicológicas. A razão é que o corpo humano naturalmente tem todos os mecanismos para isso dentro de si.

Porque não somos capazes de mantê-lo adequadamente devido aos nossos hábitos alimentares errados e ações erradas, torna-se física e psicologicamente doente.

Sabendo disso, nossos antepassados sabiam que se equilibrarmos isso com nossos exercícios sem nenhum antídoto, podemos nos proteger de tais doenças, e desenvolvemos os métodos com seus conhecimentos e habilidades.

Eles são o que conhecemos hoje, sistemas de Yoga, sistemas de Tantra, etc.

É por causa da ignorância e negligência desses yogas e tantras que o homem de hoje está sujeito a tantas doenças.

Quando este mundo surgiu, ele se separou de sua natureza natural em nome da civilização, pensando que é uma força maior que a natureza, submetendo-se ao seu ego, pensando que todas as coisas velhas são inúteis e somente novas descobertas científicas podem ajuda, e seu próprio corpo vai até produzir a resistência necessária para seu próprio corpo.Se ele esquecer isso e se acostumar a dar remédios alternativos de fora com a ajuda da ciência, então seu corpo e sua mente começam a ter mais doenças.

Mas ele esqueceu que o sistema natural é criado pela natureza do corpo humano para se reparar. É por isso que hoje ele está em uma jornada sem fim em busca de uma cura para todos os tipos de doenças que sofre.

Na verdade, você pergunta, não havia tais problemas naqueles dias também? Havia, mas era um problema de tamanho muito facilmente curável. Porque ele preparava a comida que comia como remédio.

Mas hoje, em nome da civilização, o homem esqueceu a filosofia de que "comida é remédio" e passou a comer sem nem prestar atenção no que come, fazendo com que seu corpo e sua mente fiquem desordenados.

Por isso, pesquisei quais são as formas de restaurar o corpo humano de forma natural. Descobri as práticas que esses sistemas yogues e sistemas tântricos estavam dizendo. É porque ele percebeu que se os chakras deste corpo, que podem ser chamados de chakras do corpo, forem devidamente despertados, seu corpo e mente serão reparados sem nenhum remédio externo. Para conhecer corretamente esses métodos de yoga e métodos de tantra, desenvolvi esses métodos um a um, sabendo como corrigir o corpo humano e a mente humana fazendo exercícios por muitos anos. Esses exercícios podem curar facilmente não apenas seu corpo, mas também vários distúrbios que ocorrem na mente. E esses sistemas yogues e sistemas tantra, com o corpo e a alma, não param, isso nos ensina como nossa vida ou alma pode ser despertada e alcançar a próxima mukti permanente, iluminação ou próxima dimensão ou estado superior no homem. É por isso que os dei como exercícios com a intenção de que você também os aprecie.

E a consciência do corpo humano é o que faz de cada homem uma ponte para alcançar seu nível superior. É somente quando o homem não percebe que ele é incapaz de manter seu corpo e mente adequadamente, então esses exercícios ensinam de forma clara e muito simples os métodos de como usá-los corretamente, não apenas em condição física, mas também em mente, e através disso, a humanidade pode atingir seu nível mais alto. Expliquei esses exercícios de uma forma que todos podem entender como exercícios muito simples que podem dar resultados imediatamente após o início. Se você continuar praticando isso, poderá aplicar esse benefício em todos os aspectos de sua vida e alcançar uma posição mais elevada no mundo. Ao usar isso, você pode obter todos os tipos de riqueza e sucesso na vida com muita facilidade. Não há nada além disso.