Thursday, 16 June 2022

Human nature

[6/16, 11:29 PM] Jagadeesh ChandraKrishnan: நீங்கள் செயல்புரியும் போது, எப்போதும் உங்களது கடந்த காலத்தின் மூலமாகவே செயல்புரிகிறீர்கள். நீங்கள் இதுவரை சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின் மூலமே செயல்புரிகிறீர்கள்; கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த முடிவுகளின்படி தான் செயலாற்றுகிறீர்கள் - அப்படியிருக்கும் போது, உங்களால் எப்படி இயல்பாகச் செயலாற்ற

முடியும்?

கடந்த காலம் தான் ஆதிக்கம் செலுத்தும்; மேலும், கடந்த காலத்தினால், உங்களால் இந்த நிகழ்காலத்தையும் கூட பார்க்க முடியாது. உங்களது கண்கள் கடந்த காலத்தால் நிறைந்திருக்கும். கடந்த காலத்தின் புகைமண்டலம் மிகவும் பெரியது. அதனால், உங்களால் பார்ப்பது சாத்தியப்படாது. உங்களால் பார்க்க முடியாது! நீங்கள் கிட்டத்தட்ட
செயலில் குருடன் போன்று ஆகிவிடுவீர்கள். புகையினால் குருடாகிவிடுவீர்கள். கடந்த காலத்தில் எடுத்த முடிவுகளால் குருடாகிவிடுவீர்கள். உங்களது அறிவினால் குருடர் ஆகிவிடுவீர்கள்.

உலகிலேயே மிகவும்

கல்வி அறிவுள்ள மனிதன் தான் இந்த உலகிலேயே மிகவும் குருடானவன். அவன் தனது கல்வி அறிவின் மூலம் செயல்புரிவதால், அவனால் அப்போது உள்ள நிலை என்ன என்பதை காண முடியாது. அவன் வெறுமனே ஒரு இயந்திரம் போன்று செயலாற்றுவான். அவன் ஏதோ ஒன்றைக் கற்றிருக்கிறான். அப்படி அவன் கற்றது. அவனுக்குள் ஏற்கனவே தயாராக உள்ள ஒரு இயந்தி நுட்பம் போல் ஆகிவிடும். எனவே, அவன் அதன் மூலம் தான் செயலாற்றுவான்.

ஒரு புகழ் பெற்ற கதை.

ஜப்பானில் இரண்டு கோவில்கள் இருந்தன. காலம் காலமாக, கோவில்கள் ஒன்றுக்கு ஒன்று எதிரி போன்று இருப்பதால், அந்த இரண்டு கோவில்களும் ஒன்றுக்கொன்று எதிரியாக இருந்தன. அதில் உள்ள பூசாரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதுகூட கிடையாது. அவர்கள், சாலையில் ஒருவருக்கொருவர் எதிரில் வந்தாலும் கூட, அவர்கள் பேசுவது கிடையாது; பல நூற்றாண்டுகளாக அந்த இரண்டு கோவிலின் பூசாரிகளும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது கிடையாது.

ஒவ்வொரு பூசாரியும், அவருக்கு உதவியாக ஒரு சிறு பையனை சிறு சிறு வேலைகள் செய்வதற்காக வைத்திருந்தனர். மேலும், அந்தச்சிறுவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆகி விடுவார்களோ என்றும் பயப்பட ஆரம்பித்தனர்.

அதில் ஒரு பூசாரி தனது சிறுவனிடம் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள் அடுத்த கோவில் நமது எதிரி ஒருபோதும் அடுத்த கோவிலின்.

சிறுவனோடு நீ பேசாதே. அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஒருவன் நோயைத் தவிர்ப்பது போல் அவர்களைத் தவிர்த்துவிடு. பிளேக் நோயை தவிர்த்துவிடுவது போல் தவிர்த்துவிடு!” என்று கூறினார்.

ஆனால், அந்தச் சிறுவனோ ஆர்வமுடன் இருந்தான். ஏனெனில், அந்தக் கோவிலில் மிகப்பெரிய பிரசங்கங்களைக் கேட்டு அவன் களைப்படைந்திருந்தான். அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; விநோதமான புனித நூல்கள் படிக்கப்பட்டன. அந்த பாஷையை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கே முக்கியமான வாழ்க்கையின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால், அங்கே விளையாடுவதற்கு யாரும் இல்லை, பேசுவதற்கு யாரும் இல்லை. மேலும், அடுத்த கோவிலில் உள்ள பையனோடு பேசாதே என்று கூறியது, அவனுக்கு ஆசையைத் தூண்டியது. இப்படித்தான் ஆசை தூண்டப்படுகிறது. அன்றைய தினம் அடுத்த கோவிலின் பையனிடம் அவனால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் அந்தப் பையனை சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது பார்த்த போது, அவனிடம், "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டான்.

அந்த அடுத்த பையனோ கொஞ்சம் தத்துவவாதியாக இருந்தான்; மிகப்பெரிய தத்துவங்களைக் கேட்டு அவனும் தத்துவவாதி ஆகியிருந்தான். உடனே அவன், "போவதா? யாரும் போவதும் இல்லை, வருவதும் இல்லை! அது, தானே நடக்கிறது. காற்று என்னை எங்கே கொண்டு செல்கிறதோ, அங்கே செல்கிறேன்," என்றான். புத்தர் இப்படித்தான் வாழ்ந்தார். ஒரு காய்ந்துபோன சருகு போல, காற்ற எந்தப்பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் அது போகும் என்று அநேக முறை அவனது குரு கூறுவதைக் கேட்டிருக்கிறான். எனவே தான் அந்தப் பையன், “நான் என்பவன் இல்லை! செய்பவன் இங்கே கிடையாது. எனவே, என்னால் எப்படி போக முடியும்? நீ என்ன முட்டாள்தனமாக பேசுகிறாய்? நான் ஒரு காய்ந்த சருகு. காற்று என்னை எங்கு எடுத்துச் செல்கிறதோ ... ...," என்று கூறினான்.

இதைக் கேட்ட அந்த முதல் பையன், வாயடைத்து ஊமையாக நின்றான். அவனால் எந்தப் பதிலும் கூட சொல்ல முடியவில்லை. அவனால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் உண்மையிலேயே வெட்கப்பட்டான். சங்கடப்பட்டான். உடனே, 'இந்த மனிதர்களிடம் பேச வேண்டாம் என்று எனது குரு சொன்னது சரிதான். இவர்கள் ஆபத்தான மனிதர்கள் தான். என்ன பேச்சு இது? நான் கேட்டது மிகவும் எளிய கேள்வி. நீ எங்கே போகிறாய்? என்னும் எளிய கேள்வி. உண்மையில், அவன் எங்கு போய்க் கொண்டிருக்கிறான் என்பதும்கூட எனக்குத் தெரியும். ஏனெனில், நாங்கள் இருவரும் சந்தைக்குப் போய் காய்கறி வாங்கவதற்காகத் தான் போய்க் கொண்டிருந்தோம். அதற்கு எளிதாக பதில் அளித்திருக்க முடியும்,' என்றான்.

அந்தப் பையன் திரும்பிப் போய் தனது குருவிடம், "என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நீங்கள் என்னைத் தடுத்தீர்கள். ஆனால், நீங்கள் சொன்னதை நான் கேட்கவில்லை. உண்மையில், நீங்கள் போகக் கூடாது என்று தடை செய்ததால் தான், எனக்கு அங்கு போக வேண்டும் என்று ஆசை தூண்டியது. அந்த ஆபத்தான மக்களிடம் நான் பேசியது இதுதான் முதல்முறை. நான் அவனிடம், 'நீ எங்கே போகிறாய்?' என்று ஒரு எளிய கேள்வியைத் தான் கேட்டேன். ஆனால் அவனோ, அதற்கு விநோதமான பதில்களை அளித்தான். 'போவது, வருவது என்று ஒன்றும் கிடையாது. போவது யார்? வருவது யார்? நான் வெறும் வெறுமையானவன். நான், காற்றில் பறந்து செல்லும் ஒரு காய்ந்த சருகு. அந்த காற்று என்னை எங்கு எடுத்துச் செல்கிறதோ, அங்கு நான் செல்வேன்,' என்கிறான்," என்று கூறினான்.

அதைக் கேட்ட அவனது குரு, "நான் ஏற்கனவே கூறினேன். இப்போது, நாளை நீ அதே இடத்தில் நின்று கொண்டு, அவன் வரும் போது, 'நீ எங்கே போகிறாய்?' என்று கேள். அப்போது, அவன் அந்த விஷயங்களை மீண்டும் கூறும்போது, நீ அவனிடம், "ஆம், அது உண்மை தான். ஆம், நீ ஒரு காய்ந்து போன சருகு தான். நானும் அதே போன்று தான். ஆனால், காற்று அடிக்காத போது நீ எங்கே போவாய்? அதன்பின்னர், உன்னால் எங்கு போக முடியும்?' என்று வெறுமனே அவனிடம் கூறு. அதனால், அவன் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்வான். மேலும், அவன் மாட்ட வேண்டும்; அவன் தோற்கடிக்கப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்து இதே போன்று விவாதம் செய்து கொண்டு வருகிறோம். அந்த கோவிலைச் சேர்ந்தவர்கள், விவாதத்தில் எங்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, நாளைக்கு இதை நீ செய்தாக வேண்டும்." என்றார்.

அந்தப் பையன் காலையில் எழுந்தான். தான் சொல்ல வேண்டிய பதிலை, தான் போவதற்கு முன்பு மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான். அதன்பின்னர், எதிர் கோவிலின் பையன் கடந்து போகும் சாலையின் சந்திப்பில் நின்று கொண்டு, தான் சொல்ல வேண்டியதை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்தான். அதன்பின்னர், அந்தப் பையன் வருவதைப் பார்த்தான். உடனே அவன், 'சரி, இப்போது பார்ப்போம்!' என்று தயாரானான்.

அந்தப் பையனும் வந்தான். இவன் உடனே அவனிடம், "நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டான். மேலும், அவனுக்கு பதிலடி
கொடுப்பதற்கு தனக்கு ஒரு சந்தர்ப்பம் வரும் என்று நம்பிக் கொண்டிருந்தான்,

ஆனால், அந்தப் பையனோ, "எனது கால்கள் போகும் திசையில் போவேன்," என்றான். இந்த முறை காற்றைப் பற்றிக் கூறவில்லை. வெறுமை என்பதைப் பற்றி கூறவில்லை, செய்பவன் என்பவன் இல்லை என்கிற கேள்விக்கே இடமில்லை. எனவே, இப்போது என்ன செய்வது? அவன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பதில்கள் முட்டாள்தனமானதாகத் தெரிந்தது. இப்போது காற்றைப் பற்றி பேசுவது சம்பந்தமில்லாததாக இருக்கும். மீண்டும் அவன் கீழே விழுந்துவிட்டது போன்று, இப்போது உண்மையிலேயே அவமானம் அடைந்தான். அவன் தன்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டு, 'இந்தப் பையனுக்கு நிச்சயமாக ஏதோ வித்தியாசமான விஷயங்கள் தெரிந்திருக்கிறது. இப்போது இவன், 'எனது கால்கள் போகும் போக்கில் போகிறேன்,' என்கிறானே!' என்று நினைத்தான்.

அந்தப் பையன் மீண்டும் தனது குருவிடம் சென்றான். அந்த குரு அவனிடம், "நான் அந்த மக்களிடம் பேசாதே என்று உன்னிடம் கூறினேன். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்; இது எங்களுக்கு நூற்றாண்டு கால அனுபவம். ஆனால், இப்போது இதை சும்மா விடக்கூடாது. ஏதாவது செய்தாக வேண்டும். எனவே, நாளை நீ அவனிடம், 'நீ எங்கே போகிறாய்?' என்று கேள். அதற்கு அவன், 'எனது கால்கள் போகும் போக்கில்,' என்று கூறுவான். உடனே நீ, அவனிடம், ‘உனக்கு கால்கள் இல்லையெனில், அதன் பிறகு ... ...?' என்று கேள். அவன் அதற்கு எப்படியாவது வாயடைத்து நின்றாக வேண்டும்," என்று கூறினார்.

ஆகவே, அடுத்த நாள் இந்தப் பையன் அவனிடம், "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டுவிட்டு, அவனது பதிலுக்காகக் காத்திருந்தான்.

அதற்கு அந்தப் பையன், “நான் சந்தைக்கு காய்கறி வாங்கப் போகிறேன்," என்று பதில் கூறினான்.

மனிதன், சாதாரணமாக தனது கடந்த காலத்தில் இருந்து தான் செயல்புரிகிறான். ஆனால், வாழ்க்கையோ மாறிக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கைக்கு உங்களது முடிவுகளோடு பொருந்திப் போக வேண்டும் என்று எந்த கடமையும் கிடையாது. அதனால் தான், வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக உள்ளது. அறிவாளிக்கும் குழப்பம் நிறைய உள்ளது. அவரிடம் எற்கனவே தயாராக உள்ள பதில்கள் உள்ளன. பகவத் கீதை, புனித குர்ஆன், பைபிள், வேதங்கள் என்று எல்லாம் உள்ளன. அவர் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துஎல்லாவிதமான பதில்களையும் அறிந்து வைத்திருக்கிறார். ஆனால்வாழ்க்கை ஒருபோதும் அதே கேள்வியை மீண்டும் எழுப்பாது. எனவே கற்றறிந்தவர்கள் எப்போதும் குறையுள்ளவர்களாகவே உள்ளனர்.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[6/16, 11:31 PM] Jagadeesh ChandraKrishnan: When you act, you always act through your past.  You act on the experience you have put together so far;  You act on the decisions you have made in the past - so how do you act naturally?

 Can?

 The past dominates;  Also, because of the past, you can not even see the present.  Your eyes are filled with the past.  The smog of the past is huge.  Therefore, it is not possible for you to see.  You can not see!  You almost
 You will become like the active blind.  You will be blinded by smoke.  You will be blinded by decisions made in the past.  You will become blind by your knowledge.

 Most in the world

 The educated man is the most blind man in the world.  Because he acts with his academic knowledge he cannot see what the status quo was then.  He simply acts like a machine.  He has learned something.  That's how he learned.  It becomes like a machine technique already ready within him.  Therefore, he will act through it.

 A famous story.

 There were two temples in Japan.  From time immemorial, the temples were like enemies to each other, so those two temples were enemies to each other.  The two priests in it do not even look at each other.  They, even if they come face to face with each other on the road, never speak;  The priests of those two temples have not spoken to each other for centuries.

 Each priest had a little boy to help him with the chores.  Also, the boys began to fear that they would become friends with each other.

 In it a priest reminds his boy well that the next temple is our enemy never the next temple.

 Do not talk to the boy.  They are very dangerous.  Avoid them as one avoids disease.  Avoid plague as it is! ”  He said that.

 But the boy was curious.  Because he was tired of hearing the great sermons in that temple.  He could not understand it;  Strange scriptures were read.  He could not understand that language.  Important life problems were discussed there.  But, there is no one to play with, no one to talk to.  Also, told not to talk to the boy in the next temple, which aroused his desire.  This is how desire is triggered.  He could not help but speak to the boy of the next temple that day.  When he saw the boy walking down the road, he asked, "Where are you going?"  He asked.

 That next guy was a little philosophical;  He was also a philosopher who listened to great philosophies.  Immediately he said, "Going? No one is going, no coming! It just happens. I go where the wind takes me."  This is how the Buddha lived.  He has often heard his guru say that whichever side the wind blows, it will go to that side, like a dried-up cargo.  That's why the guy said, "I'm not!  The doer is not here.  So, how can I go about it?  What nonsense are you talking about?  I am a dry commodity.  Where the wind takes me ... ..., "he said.

 The first boy to hear this, shut his mouth and stood dumb.  He could not even say any answer.  He could not find anything to say.  He was really ashamed.  Embarrassed.  Immediately, 'My guru was right not to talk to these men.  These are dangerous people.  What talk is this?  Very simple question I asked.  Where are you going?  The simple question of.  In fact, I even know where he is going.  Because we were both going to the market to buy vegetables.  That could have been easily answered, 'he said.

 The boy went back to his guru and said, "You must forgive me. You stopped me. But I did not listen to what you said.  I said to him, 'Where are you going?'  I asked him a simple question, but he gave strange answers. 'There is no such thing as going and coming. Who's going? Who's coming? I'm just a blank slate.  I will go, 'he says. "

 On hearing this his guru said, "I have already said. Now, tomorrow you will stand in the same place and when he comes, 'Where are you going?'  Then, when he repeats those things, you say to him, "Yes, it is true.  Yes, you are a dried up commodity.  I'm the same way.  But where do you go when the wind does not blow?  After that, where can you go? '  Simply tell him that.  So, he will get into trouble.  Also, he has to bend;  He must be defeated.  We continue to have similar discussions.  The people of that temple could never defeat us in the debate.  So you have to do this tomorrow. "

 The boy woke up in the morning.  The answer he had to say, he kept repeating before he left.  After that, the boy from the opposite temple stood at the intersection of the passing road and repeated what he had to say.  After that, he saw the boy coming.  Immediately he said, 'Well, let's see now!'  That was ready.

 The boy came too.  Ivan immediately asked him, "Where are you going?"  And retaliated against him
 He hoped that he would have an opportunity to give,

 But the boy said, "I'm going in the direction my legs are going."  This method is not about air.  There is no question of emptiness, no question of a doer.  So, what to do now?  The answers he had already prepared seemed foolish.  Now it would be irrelevant to talk about wind.  Again as if he had fallen down, now he was truly ashamed.  He thought he was stupid and said, 'This guy definitely knows something different.  Now Ivan says, 'I'm going to get on my feet!'  Thought.

 The boy went back to his guru.  The Guru said to him, "I told you not to talk to those people. They are very dangerous; this is a century-old experience for us. But now this should not be left to chance. Something has to be done.  He will say, 'As my legs go,' and you will say to him, 'If you have no legs, then ...?'  He has to shut up about it somehow, "said Tariq al-Hashimi, the party's secretary general.

 So, the next day the guy asked him, "Where are you going?"  And waited for his answer.

 To which the boy replied, "I am going to the market to buy vegetables."

 Man, normally acts only from his past.  But life is changing.  There is no obligation to adapt your life to your decisions.  That’s why, life is full of chaos.  There is a lot of intellectual confusion.  He already has the answers ready.  The Bhagavad Gita, the Holy Quran, the Bible, the Vedas are all there.  He memorizes everything and knows all the answers.  But life never raises the same question again.  So the learned are always the ones who are deficient.
 Jagadeesh Krishnan is a psychologist and international writer

Tuesday, 14 June 2022

sugar

[6/15, 8:11 AM] 98 41 121780: நீரிழிவு ஒரு நோயே கிடையாது. செரிமானக் கோளாறால் ஏற்படும் சிறு உபாதை தான்..
செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!
1. தரமான குளுக்கோஸ் (digested)
2. தரமற்ற குளுக்கோஸ் (indigested)
இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!
தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!
தரமற்ற சர்க்கரை 
"உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!
ஆக, 
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல், 
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால், 
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!
எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!
Pancreas னுடய malfunction னும் அல்ல!
மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!
இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு, 
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி, 
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!
தொடர்ந்து, 
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால், 
உணவு சாப்பிட, சாப்பிட, 
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும் 
"குப்பை_சர்க்கரை" சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!
"Polyurea"(excessive and frequent urination)
"அடிக்கடி_சிறுநீர் கழித்தல்"
ஏற்படுகிறது என்று?
நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால், 
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல் அதிகப்படியான நீர் கேட்கிறது!
2. Polydipsia(dryness of mouth-excessive thirst) அதிக_தாகம் ஏற்படுகிறது என்று?
எவ்வளவு உணவு
உட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால், 
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு, 
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!
3. Polyphagia(excessive hunger-feeling tired)
அதிகபசிமற்றும்அதிக சோர்வு__ஏற்படுகிறது என்று?
அப்படியென்றால் ஆங்கில மருத்துவரிடம் சென்றால் மாத்திரை கொடுக்கிறாரே.. அந்த மாத்திரை செய்யும் வேலை என்ன ?
பெருசா ஒன்னும் இல்லை. நமது உடல் செறிமானமாகாத சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றும்..
ஆனால் அலோபதி மருத்துவத்தில் நாம் எடுக்கும் மாத்திரையானது நமது உடலில் உள்ள செறிமானமாகாத (undigested) சர்க்கரைக்கு இன்சுலினை தரும்படி நமது கனையத்தை தூண்டும். எனவே கனையம் செறிமானமாகாத கெட்ட சர்க்கரைக்கு இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.
செறிமானமாகாத(தீங்கான) சர்க்கரை இவ்வாறு தினமும் நமது ரத்த ஓட்டம் மூலமாக உடலுறுப்புகளை நாளடைவில் பாதிக்கும். இதனால் தான் கண் பார்வை கெடுவது..சிறுநீரகம் கெடுவது..
எனவே நீரிழிவால் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. அதற்காக நீங்கள் எடுக்கும் ஆங்கில மாத்திரை தான் செறிமானமாகாத சர்க்கரைக்கு இன்சுலின் கொடுத்து நமது உறுப்புகளை பாதிக்கிறது. இதுதான் சூட்சமம்.                                 
உறுதியாக ஆங்கில மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!
இது செரிமான கோளாறாதலால்
(digestive disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து, 
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்! 
இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து 
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!
ஓர்_அறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை
1. எதை சாப்பிடுவது(proper diet)?
2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?
3. எப்போது சாப்பிடுவது
(need based 
பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். =>குளிர் பானங்களை தவிர்க்கவும்
=>பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.
=>பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.
=>உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி/செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
=>உண்ணும் போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் ஒழுங்காக ஆகும்.
தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.
ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள்.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
இதை கடைபிடித்தாலே நீரிழிவு காணாமல் போகும்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[6/15, 8:11 AM] 98 41 121780: Diabetes is not a disease.  It is a minor ailment caused by digestive disorders ..
 Digested starch is converted into two types of glucose!
 1. Quality glucose (digested)
 2. Non-standard glucose (indigested)
 Distinguishing this is the pancreas which is called "Kanayam"!
 This is a wonderful item that nature has given us!
 It will only do "good function" forever!
 "Malfunction" does not!
 Only "insulin" secretes quality glucose!
 Insulin does not secrete, does not secrete, into substandard glucose!
 Substandard sugar
 When they reach the "body cells", they become diseased!
 All the elements will start to weaken!
 So,
 Inadequate sugar insulin secretion unavailable,
 Rejected by cells,
 Raising blood glucose levels,
 By the kidney,
 Excreted in the urine,
 The blood will be purified!
 So urinary sugar excretion is not a disease!
 Not even the malfunction of the pancreas!
 Instead it is the supreme shield that keeps us alive for long days!
 "A divine survival body mechanism" ...!
 This urine excretion without anyone knowing is an escape!
 Instead it became known as "modern medicine" and was transformed into a "commodity for sale".
 Addiction to pills for the rest of your life,
 Get rid of worldly pleasures quickly!
 Continuing,
 Due to the production of substandard sugar due to indigestion
 Eat, eat,
 Is constantly being produced
 "Junk_sugar" The kidneys work tirelessly and are excreted as urine!
 "Polyurea" (excessive and frequent urination)
 "Frequent_Urination"
 That occurs?
 Our body is made up of 70 percent water!
 Frequent urination
 Dehydration causes a condition called "Dehydration"!
 This is my drought and high thirst!
 The body asks for more water to deal with this condition!
 2. What causes polydipsia (dryness of mouth-excessive thirst)?
 How much food
 No matter how many times you ingest, no matter how many times you split and eat,
 Low in quality sugar,
 In case of high levels of substandard sugar,
 As substandard sugar is excreted in the urine,
 Malnutrition occurs in body cells,
 Feeling we have 'Run out of gas' emotionally!
 3. Polyphagia (excessive hunger-feeling tired)
 That causes excessive hunger and excessive fatigue__?
 So if you go to an English doctor and he gives you the pill .. what is the job of making that pill?
 Perusa is nothing.  Our body excretes undigested sugar through urine.
 But the pill we take in allopathic medicine stimulates our pancreas to give insulin to the undigested sugar in our body.  So the pancreas gives insulin to the undigested bad sugar so it mixes with the blood.
 Unsaturated (harmful) sugar thus affects the organs throughout the day through our daily blood flow.  This is why the eyesight deteriorates .. the kidneys deteriorate ..
 So the organs are not affected by diabetes.  The English pill you take for that is giving insulin to the undigested sugar and affecting our organs.  This is the implication.
 Definitely English medicine or pills are not the solution!
 This is due to a digestive disorder
 (digestive disorder),
 How to properly digest the food you eat,
 Producing the required amount of quality glucose
 Try learning the pre KG syllabus lesson!
 This alone is from a digestive disorder called diabetes
 The only way out completely!
 An illiterate animal, a well-known trick to birds
 1. What is a proper diet?
 2. How to eat
 (proper eatingtechniques)?
 3. When to eat
 (need based
 Eat only when hungry.  Drink water if thirsty.  => Avoid cold drinks
 => Eat enough of your favorite food without fear when hungry.
 => Any food eaten while hungry will be easily digested.
 => Chew food lightly.  Do not eat while watching TV / Cellphone.
 => Focus on the food while eating.  Only then will digestion be proper.
 Sit on the floor and eat.  Eat with your fingers.  Only those without hands need a spoon.  There is a connection to your digestion and fingers.
 Take natural foods and fruits in moderation.
 Avoid processed foods and refrigerated foods.  Never buy what is being advertised.
 People who eat only when they are hungry do not need exercise.
 Contemplate this notion as you interact with others for at least 10 minutes a day.
 Get at least 7 hours of sleep.  Go to bed before 10pm.  Do not sleep after 5 p.m.
 Carry positive thoughts in mind.
 Adherence to this will make diabetes disappear.
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Friday, 10 June 2022

support Nupur sharma

[6/11, 8:35 AM] Jagadeesh ChandraKrishnan: UNITED WE STAND, DIVIDED WE FALL

We, Hindus, must not make fun of those who are working for the preservation of Hindus and their rich spiritual heritage. These are trying times when Hindu solidarity is needed. Our own daughter, Nupur Sharma, is under attack by Islamists from across the world. She must be saved from harm.

Do not pass sarcastic political comments now. Our civilisaltion is at stake. This is an epic moment, an inflection point of our cultural life. The enemy is united in a common assault on us. We cannot hope to overcome the challenge by mocking our own brethren who are coming forward to advance the cause of defence of the dharma.

Join in all in support of Nupur Sharma. She is but the symbol of our resistance against this force that threatens our existence. Believe me, it is an existential threat that we are facing. Civilisations have historically been wiped out from the face of the earth by Islamic expansionist programme. We, Hindus, have yet largely survived as a spiritual culture despite terrible tyranny over us for over 1300 years beginning with the fall of Sindh in 712 CE and continuing till today. The unfinished business of Ghazwa-e-Hind is still on which aims at the destruction of Hindu civilisation.

These types of toxic ideology fuel terrorism, for India cannot be blamed by Islamists for geopolitical aggression launched on them. Then why do they keep persecuting the Hindus? They do so because Hindus are base infidels who practise polytheistic idolatry which is forbidden in Islam and whose destruction is scripturally mandated. Hence, this unceasing onslaught is on.

Nupur Sharma is but the excuse, the occasion to justify the jihadi expansionist aggression of the Islamists. Support her if you care for your dharma. 'Svadharmey nidhanam shreyah paradharma bhayaavaha,' says the Geeta. It means that it is righteous to die following one's own dharma (Sanatan Dharma and varna dharma) but terrible to embrace the dharma of others. This is in effect Bhagavan Shree Krishna's commandment about the Hindu's duty to defend his dharma and a forewarning of the terrible consequences to befall him should he convert to some other alien faith that is the antithesis of the Sanatan Dharma, namely, Christianity and Islam.

And, yet, we have been a conquered race for long when large sections of our Sanatani population got perverted to Islam and Christianity. Even now the proselytising agenda of these two Abrahamic religions continues unabated in India under various guise and subterfuge.

We, Hindus, simply have absorbed patiently all sorts of desecration of our spiritual culture thus far, civilised as we have historically been. But the tide is turning and Hindus are pursuing a more aggressive defence of their dharma. This is where Islamists are alarmed and have chosen a soft target in Nupur Sharma for her alleged blasphemous remarks on the founder of Islam.

But whatever Nupur said was nothing but the factual truth quoted from the Islamic scriptural texts. So, where was the blasphemy incurred when the stated facts are celebrated episodes in Islamic history and the cause of enormous pride for nearly two billion Muslims the world over who apparently model their lives on their founder of supppsedly exemplary character? Was it the tone and tenor of Nupur's voice, her excited and aggressive style of delivery? If so, she has apologised for her having unwittingly 'hurt' Muslim sentiments and has exhorted any learned Islamic scholar to refute her statements and inform her about the actual facts in this regard. None has come forward to do so upto now and none will. How can they do so after all? First, what Nupur said is the truth about the founder of Islam as recorded in the Qur'an and the Sahih Bukhari, the two fundamental texts of Islam in graded order of importance. Second, to counter her statements and stating otherwise would be deemed blasphemy in Islam itself and incur due punishment here and in the hereafter in hell. So, none will come forward. Yet, they will cry foul for nothing and persecute the kafir (infidel) to further their expansionist Islamic agenda.

When all this is clear as daylight, is it right for us, Hindus, to remain divided as a polity? As one sane Muslim lady rightly tweeted, "If you cannot defend your own women, how will you defend your faith?" We must forget domestic divisions now and unite as a single body of Hindus in our defence of the dharma whose first enterprise must be the defence of Nupur Sharma, the woman who manfully fought toxic Islamic panelists in a television debate and brought to the fore controversial but contentious historical facts, all on the basis of cited scriptural verses. 

Written by Jagadeesh Krishnan psychologist and international Author 

#IsupportNupurSharma
[6/11, 8:35 AM] Jagadeesh ChandraKrishnan: ஐக்கியப்பட்டோம் நாம் நிற்கிறோம், பிரித்தோம் வீழ்வோம்

 இந்துக்களையும், அவர்களின் செழுமையான ஆன்மிக பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்காக பாடுபடுபவர்களை இந்துக்களாகிய நாம் கேலி செய்யக்கூடாது.  இந்து ஒற்றுமை தேவைப்படும் கடினமான காலகட்டம் இது.  எங்கள் சொந்த மகள் நுபுர் ஷர்மா, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் தாக்கப்படுகிறாள்.  அவள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

 கிண்டலான அரசியல் கருத்துக்களை இப்போது அனுப்ப வேண்டாம்.  நமது நாகரீகம் ஆபத்தில் உள்ளது.  இது ஒரு காவியமான தருணம், நமது கலாச்சார வாழ்க்கையின் ஊடுருவல் புள்ளி.  நம் மீதான பொதுவான தாக்குதலில் எதிரி ஒன்றுபட்டுள்ளார்.  தர்மத்தைப் பாதுகாக்க முன்வரும் நமது சொந்தச் சகோதரர்களை ஏளனம் செய்வதன் மூலம் சவாலை நாம் சமாளிக்க முடியாது.

 நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக அனைவரும் சேருங்கள்.  நம் இருப்பை அச்சுறுத்தும் இந்த சக்திக்கு எதிரான நமது எதிர்ப்பின் சின்னம் அவள்.  என்னை நம்புங்கள், இது நாம் எதிர்கொள்ளும் இருத்தலியல் அச்சுறுத்தல்.  இஸ்லாமிய விரிவாக்கத் திட்டத்தால் நாகரிகங்கள் வரலாற்று ரீதியாக பூமியின் முகத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன.  கிபி 712 இல் சிந்துவின் வீழ்ச்சியிலிருந்து தொடங்கி இன்று வரை 1300 ஆண்டுகளுக்கும் மேலாக நம் மீது பயங்கரமான கொடுங்கோன்மை இருந்தபோதிலும், இந்துக்களாகிய நாம் இன்னும் ஆன்மீகப் பண்பாடாகப் பிழைத்திருக்கிறோம்.  கஜ்வா-இ-ஹிந்தின் முடிக்கப்படாத வணிகம் இன்னும் இந்து நாகரீகத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இந்த வகையான நச்சு சித்தாந்தம் பயங்கரவாதத்தை தூண்டுகிறது, ஏனென்றால் அவர்கள் மீது ஏவப்பட்ட புவிசார் அரசியல் ஆக்கிரமிப்புக்கு இஸ்லாமியர்களால் இந்தியாவை குற்றம் சொல்ல முடியாது.  பிறகு ஏன் இந்துக்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்?  இந்துக்கள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பலதெய்வ உருவ வழிபாட்டை கடைப்பிடிக்கும் கீழ்த்தரமான காஃபிர்கள் என்பதால் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.  எனவே, இந்த இடைவிடாத தாக்குதல் நடந்து வருகிறது.

 இஸ்லாமியர்களின் ஜிஹாதி விரிவாக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் சந்தர்ப்பம் நூபுர் ஷர்மா.  உனது தர்மத்தில் அக்கறை இருந்தால் அவளை ஆதரிக்கவும்.  'ஸ்வதர்மே நிதானம் ஷ்ரேயஹ் பரதர்ம பயாவஹா' என்கிறது கீதை.  ஒருவரின் சொந்த தர்மத்தை (சனாதன தர்மம் மற்றும் வர்ண தர்மம்) பின்பற்றி இறப்பது நியாயமானது, ஆனால் மற்றவர்களின் தர்மத்தைத் தழுவுவது பயங்கரமானது என்று அர்த்தம்.  சனாதன தர்மத்திற்கு முரணான கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறான பிற மதங்களுக்கு மாறினால், தனது தர்மத்தைக் காக்க வேண்டிய இந்துவின் கடமை மற்றும் அவருக்கு ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றிய முன்னறிவிப்பு இதுவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளையாகும்.

 இன்னும், நமது சனாதன மக்களில் பெரும் பகுதியினர் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறியபோது நாம் வெற்றி பெற்ற இனமாக நீண்ட காலமாக இருந்து வருகிறோம்.  இப்போதும் இந்த இரண்டு ஆபிரகாமிய மதங்களின் மதமாற்ற நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் பல்வேறு போர்வைகளிலும் சூழ்ச்சிகளிலும் தடையின்றி தொடர்கிறது.

 ஹிந்துக்களாகிய நாம், வரலாற்று ரீதியாக நாகரீகமாக இருந்து, நமது ஆன்மீக கலாச்சாரத்தின் அனைத்து வகையான அவமதிப்புகளையும் பொறுமையாக உள்வாங்கிக் கொண்டோம்.  ஆனால் அலை மாறுகிறது மற்றும் இந்துக்கள் தங்கள் தர்மத்தை மிகவும் ஆக்கிரோஷமான பாதுகாப்பைத் தொடர்கின்றனர்.  இங்குதான் இஸ்லாமியர்கள் நூபுர் ஷர்மா இஸ்லாத்தை நிறுவியவரை அவதூறாகப் பேசியதற்காக ஒரு மென்மையான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 ஆனால் நூபுர் என்ன சொன்னாலும் அது இஸ்லாமிய வேத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட உண்மையே தவிர வேறில்லை.  எனவே, கூறப்பட்ட உண்மைகள் இஸ்லாமிய வரலாற்றில் எபிசோட்களாக கொண்டாடப்படும்போது மற்றும் உலகெங்கிலும் உள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களுக்கு மகத்தான பெருமைக்கு காரணமாக இருந்தபோது, ​​​​எங்கே நிந்தனை ஏற்பட்டது?  இது நுபூரின் குரலின் தொனியும், பதட்டமும், அவரது உற்சாகமான மற்றும் ஆக்ரோஷமான டெலிவரி பாணியா?  அப்படியானால், முஸ்லீம் உணர்வுகளை அறியாமல் புண்படுத்தியதற்காக அவர் மன்னிப்புக் கோரியுள்ளார், மேலும் எந்தவொரு கற்றறிந்த இஸ்லாமிய அறிஞரும் தனது அறிக்கைகளை மறுத்து, இது தொடர்பான உண்மையான உண்மைகளைப் பற்றி தனக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.  இதுவரை யாரும் செய்ய முன்வரவில்லை, முன்வரவில்லை.  எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களால் அதை எப்படிச் செய்ய முடியும்?  முதலாவதாக, நூபுர் கூறியது குர்ஆன் மற்றும் சாஹிஹ் புகாரியில் பதிவுசெய்யப்பட்ட இஸ்லாத்தின் நிறுவனர் பற்றிய உண்மை, இஸ்லாத்தின் இரண்டு அடிப்படை நூல்களான முக்கியத்துவம் வாய்ந்த வரிசையில் உள்ளது.  இரண்டாவதாக, அவளுடைய கூற்றுகளை எதிர்த்து வேறுவிதமாகக் கூறுவது இஸ்லாத்தில் நிந்தனையாகக் கருதப்பட்டு, இங்கேயும் மறுமையிலும் நரகத்தில் தகுந்த தண்டனையை அனுபவிக்கும்.  அதனால், யாரும் முன்வர மாட்டார்கள்.  ஆயினும்கூட, அவர்கள் எதற்கும் கேவலமாக அழுவார்கள் மற்றும் காஃபிர்களை (காஃபிர்) துன்புறுத்துவார்கள்.

 இதெல்லாம் பகல் வெளிச்சம் போல தெளிவாக இருக்கும் போது, ​​இந்துக்களாகிய நாம் அரசியல் என்று பிரிந்து இருப்பது சரியா?  ஒரு விவேகமுள்ள முஸ்லீம் பெண் சரியாக ட்வீட் செய்ததைப் போல, "உங்கள் சொந்த பெண்களை உங்களால் பாதுகாக்க முடியாவிட்டால், உங்கள் நம்பிக்கையை எவ்வாறு பாதுகாப்பீர்கள்?"  நாம் இப்போது உள்நாட்டுப் பிளவுகளை மறந்துவிட்டு, நமது தர்மத்தைப் பாதுகாப்பதில் இந்துக்களின் ஒரே அமைப்பாக ஒன்றுபட வேண்டும், அதன் முதல் முயற்சி நூபுர் ஷர்மாவைப் பாதுகாப்பதாகும், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் விஷமத்தனமான இஸ்லாமிய குழுவை எதிர்த்துப் போராடி, சர்ச்சைக்குரிய பெண்  சர்ச்சைக்குரிய வரலாற்று உண்மைகள், அனைத்தும் மேற்கோள் காட்டப்பட்ட வேத வசனங்களின் அடிப்படையில்.

 உளவியலாளரும் சர்வதேச ஆசிரியருமான ஜெகதீஸ் கிருஷ்ணன் எழுதியது

 #நுபூர் ஷர்மாவை ஆதரிக்கவும்

Thursday, 9 June 2022

Godliness

[6/9, 9:54 PM] Jagadeesh ChandraKrishnan: அது உங்களிடம் வரும், நீங்கள் அதனிடம் செல்ல முடியாது.
-------------------------------------------------
தயவு செய்து, இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கவேண்டும் - நீங்கள் எந்த செயல்முறையாலும், எந்த ஒழுக்கத்தின் மூலமாகவும், எந்த விதமான தியானத்தின் மூலமாகவும், சத்தியம், கடவுள் அல்லது அதற்கு நீங்கள் வைக்க விரும்பும் பெயர் எதுவாக இருந்தாலும், அதனிடம் செல்ல முடியாது.

அது மிகவும் பெரியது, அதை கற்பனை செய்ய முடியாது. எந்த விளக்கமும் அதை உண்மையாக்காது. எந்த புத்தகமும் அதை விவரிக்க முடியாது; எந்த வார்த்தையும் அதைக் கொண்டிருக்காது. 

எனவே நீங்கள் எந்த வஞ்சக முறையினாலும், எந்த ஒரு தியாகத்தினாலும், எந்த ஒழுக்கத்தினாலும் அல்லது எந்த ஒரு குருவின் மூலமாகவும் அதை அடைய முடியாது.

நீங்கள் காத்திருக்க வேண்டும், அது உங்களை நோக்கி வரும். நீங்கள் அதை நோக்கி செல்ல முடியாது. அதுதான் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயம்.

 மனதின் எந்தத் தந்திரத்தாலும், எந்தக் கட்டுப்பாட்டின் மூலமும், எந்த அறத்தின் மூலமும், எந்த நிர்ப்பந்தத்தின் மூலமும், எந்த விதமான அடக்குமுறையின் மூலமும், மனம் உண்மையை நோக்கிச் செல்ல முடியாது.

மனதால் செய்யக்கூடியதெல்லாம் அமைதியாக இருப்பதுதான் மட்டும்தான் - அதைப் பெறும் விருப்பம் இல்லாமல். 

இதுதான் எல்லாவற்றிலும் மிகவும் கடினமான ஒன்று. 

ஏனென்றால், சில விஷயங்களைச் செய்வதன் மூலம் உண்மையை உடனடியாக அனுபவிக்க முடியும் என்று நினைக்கிறோம். 

உண்மையை விலைக்கு வாங்க முடியாது.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியல் நிபுணர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[6/9, 9:55 PM] Jagadeesh ChandraKrishnan: It will come to you and you will not be able to go to it.
 -------------------------------------------------
 Please be clear on this point - you can not go by any process, by any discipline, by any kind of meditation, truth, God or whatever name you want to give it.

 It's so big, it's unimaginable.  No explanation makes that true.  No book can describe it;  No word can contain it.

 So you can not achieve it by any deceitful method, by any one sacrifice, by any morality or by any one guru.

 You have to wait, it will come towards you.  You can't go towards it.  That is the basic thing that one needs to understand.

  The mind cannot move towards the truth by any trickery of the mind, by any control, by any virtue, by any compulsion, by any kind of oppression.

 All the mind can do is be calm - without the desire to receive it.

 This is the hardest thing of all.

 Because we think we can experience the truth instantly by doing certain things.

 Truth cannot be bought for a price.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Saturday, 28 May 2022

my books are available in amazon.com amazon.in and flipkart.com and

[5/28, 11:34 AM] Jagadeesh ChandraKrishnan: ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசும்படி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ட்ரூமன் உத்தரவிட்டார். இரண்டு லட்சம் பேருக்கு மேல் எரிந்து எரிந்து சாம்பலாய்ப் போனார்கள்.

அணுகுண்டுகள் வீசப் படும்வரை அவர் உறங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார். போடப்பட்டது தெரிந்த பிறகுதான் தூங்கப் போனார் ட்ருமேன்!

மறுநாள் காலையில் பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேட்ட கேள்வி இதுதான்:

“இரண்டு லட்சம் பேரைக் கொன்ற பிறகு, உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிந்ததா?”

ஜனாதிபதி ட்ரூமன், “ஓ, நிம்மதியாகத் தூங்கினேனே! சில மாதங்களுக்குப் பிறகு நேற்றுத்தான் நான் நன்றாகத் தூங்கினேன். காரியம் கச்சிதமாக முடிந்துவிட்டது. இனி ஜப்பான் சரணடைய வேண்டியதுதான். தகவல் வந்ததும் நான் மிகவும் திருப்தியடைந் தேன். இரவு முழுவதும் ஒருமுறை கூட விழிக்காமல் நிம்மதி யாகத் தூங்கினேன்,” என்றார்.

சுரணயற்ற மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.பலம் மிக்கவர்களுக்கு எந்த உணர்வுகளும் இருக்காது. மனிதர்களின் தலையை வெட்ட முற்படும்போது, அவனுக்கு இரண்டாவது யோசனை வருவதே இல்லை.

அப்படிப்பட்ட மனிதனின் பெயர் “ட்ரூமேன்!” அன்றுமுதல் அந்த மனிதனை நான் 'அன் ட்ரூமேன்' (உண்மையற்ற மனிதன்) என்றுதான் குறிப்பிட்டு வருகிறேன்.

மற்றொரு மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதர் ஜார்ஜ் பெர்னாட்ஷா.

ஓவியப் படைப்பாளியும், நாவலாசிரியருமான ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார்.

ஷாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. அவருடைய அறைக்குள் சென்றபோது அங்கே ஒரு பூ கூடக் காணப்படவில்லை.

'அதிசயமாக இருக்கிறதே... தோட்டத்தில் அத்தனைப் பூக்கள் இருக்கின்றனவே, சிலவற்றைப் பறித்து இங்கே ஒரு பூத்தொட்டி பில் வைத்திருக்கலாமே," என்றார் நாவலாசிரியர்.

அதற்கு ஷா, “நான் குழந்தைகளைக் கூட நேசிக்கிறேன். அவர்களும் மலர்களைப் போல அழகானவர்கள்; அதற்காக அவர் களின் தலைகளைக் கொய்து இந்த அறையை அழகு செய்ய முடியுமா? மலர்கள் மலர்கின்றன. மழையிலும், கதிரொளியிலும் காற்றிலும் அவை ஆடி மகிழ்கின்றன. அவை உயிரோடு இருப் பவை. நான் கசாப்புக் கடைக்காரன் அல்லன். உயிருள்ள அவற்றை என்னால் வெட்ட முடியாது என் அறையில் பிணங்கள் இருப்பதை நான் விரும்பவில்லை என்றார்.

அவர் சொன்னது சரிதான் அவர் உணர்ச்சிமயமான அவர் மிகுந்த உணர்ச்சி உள்ளவர். உண்மையான மனிதர்.

இந்த இரண்டு விதமான மனிதர்களையும் நீங்கள் தினமும் சந்திக்கிறீர்கள்.

சிலருடன் கைகுலுக்கும் போது, வெட்டுண்ட மரக்கிளை யுடன் கைகுலுக்குவது போல உணர்வீர்கள்.

அதில் உயிரிருக்காது: கதகதப்பு இருக்காது; சக்தி இருக்காது.

வேறு சிலருடன் கை குலுக்கும்போது ஏதோ ஒன்று உங்களுக்குள் பாய்வதை உணரலாம்; ஒரு வெப்பம், அன்பான நட்பு பரிமாறப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மக்களுடன் அமர்ந்திருந்தால், நீங்கள் வளம் பெறுவதை உணரலாம்.

மற்றவர்கள் வெட்டுண்ட மரக்கிளைகள் - அவர்களு டன் அமர்ந்திருந்தால், நீங்கள் வற்றிப் போய்விட்டதாக ஒரு வினோத உணர்வுதான் தோன்றும்.

உணர்ச்சிகளை, ஆயிரம் விதங்களில் பகிர்ந்து கொள்ளலாம். மிகவும் அடிப்படையான அம்சம் அன்புடைமை.

அது வெறும் உறவன்று; ஆனால், அன்புடைமை, எந்த நிபந்தனையும் அற்றது, பிரதிபலன் எதிர்பாராதது. மனிதருக்குள் அன்பை ஊற்றுவது அது. அன்னியர் என்றாலும்கூட அது உணர்வுடன் பாயும்.

விஞ்ஞானிகள் இப்போது சொல்கிறார்கள். நீங்கள் மரக்கிளை யுடன் கை குலுக்கினாலும், நீங்கள் நட்புணர்வோடு இருந்தால் அந்த மரத்திலும் ஏராளமான உணர்வு தோன்றும் என்று சொல்கிறார்கள்.

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், மரம் செடி கொடிகளுக்கு உயிருண்டு என்று நிரூபித்தவர். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு எத்தனையோ அனுபவங்கள்.

விஞ்ஞானிகள் மரத்தோடு இணைக்கப்பட்ட அளவுமானி ஒன்றை பொருத்திவிட்டார்கள். ஒரு மனிதன் அன்புடன் மரத்தை நெருங்கும்போது, மரம் மகிழ்ந்து உள்ளுக்குள் ஆடுவதை அளவுமானி காட்டியது! காகிதத்தில் காணப்பட்ட கோடுகள் அழகு தருவதாக மாறிவிட்டன.

ஒருவர் கோடரியுடன் நெருங்கும்போது, வெட்டும் நோக்கத் தோடு வரும்போது, அவன் அருகில் வராவிட்டாலும் கூட 'கார்டியோகிராம்' கருவியில் கோடுகள் தாறுமாறாய் ஓடின. அது எல்லா ஒழுங்கையும் இழந்துவிட்டது.

தனக்குத் தீங்கு வருவதை மரம் உணர்ந்துவிட்டது. மரம் வெட்டியின் மன உணர்வையே புரிந்து கொண்டு விட்டது மரம்!

மனிதனின் மென்மையான உணர்வைப் புரிந்து கொள்ளும் சக்தி மரத்திற்கு இருக்கிறது. அதே மனிதன், மரம் வெட்டும் எண்ணம் இல்லாமல், ஆனால் கோடரியுடன் வந்தால், கருவியில் கோடுகள் தெளிவாக ஓடும். மரத்திற்கு அப்போது பயம் இல்லை.

விஞ்ஞானிகள் இன்னொன்றையும் கண்டுபிடித்தார்கள். ஒரு மரம் பயத்தால் நடுங்கினால், அருகிலுள்ள மற்ற மரங்களும் நடுங்கும் என்பதைக் கண்டறிந்தார்கள். இதை அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அவைகளெல்லாம் நட்புடன் இருக்கிறது ஒரே பகுதி மற்றொன்றுடன் தொடர்பில் உள்ளது அவைகள் அன்பை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த பிரபஞ்சமே உணர்வு பூர்வமானது மனிதன் உயர்ந்த பட்சமான உணர்வுகள் நிறைந்த படைப்பு.

புத்தர் நடந்து செல்லும்போது மொட்டை மரங்கள் துளிர்விட்டாதாக சொல்லப்படுகிறது. அது உவமையாக இருக்கலாம். அல்லது உண்மையாகவும் இருக்கலாம்.

இயல்பாகவே உங்கள் இதயம் உங்கள் இருப்பு  பிரவகிக்க தயாராக இருக்கின்றது நீங்கள் தான் அதை மறைத்து வைக்கிறீர்கள், அடக்கி வைக்கிறீர்கள்.

கவிஞர்கள் சிற்பிகள் ஓவியர்கள் இசைவாணர்கள் போன்றவர்கள் போராடும் உலகோடு இருக்கவில்லை. கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும் விரும்புவதில்லை இப்படிப்பட்டவர்களிடம் மட்டுமே கொஞ்சம் உணர்வுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் உண்மையற்ற மனிதராக இருக்கக்கூடாது.
உண்மையுள்ள மனிதராக மாற வேண்டும்.

நீங்கள் மரங்கள் மீதும், மலைகள் மீதும், ஆறுகள் மீதும், கடல்கள், விண்மீன்கள் மீதும், முழு உலகின் மீதும் காதல் கொண்டு விடும் போது, உங்கள் உணர்வுகளையும் அன்பையும் நட்பையும் பாசத்தையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது,

நீங்கள் ஒரு உண்மையுள்ள மனிதராக,ஞானி ஆவதற்கான குறிக்கோளை மிகவும் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதாக அர்த்தம்.

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[5/28, 11:34 AM] Jagadeesh ChandraKrishnan: US President Truman has ordered an atomic bomb on the cities of Hiroshima and Nagasaki.  More than two lakh people were burnt to ashes.

 He remained awake until the atomic bombs were dropped.  Truman went to sleep only after he knew he had been put down!

 The next morning, journalists surrounded him and asked him the first question:

 "After killing two lakh people, were you able to sleep peacefully?"

 President Truman said, "Oh, I slept peacefully!  Only a few months later I slept well yesterday.  The thing is perfectly done.  No longer did Japan have to surrender.  I was very satisfied when the information came.  I slept peacefully without waking up even once during the night, ”he said.

 Mineless human beings are like this. The strong have no feelings.  When he tries to cut off the heads of men, he never gets a second thought.

 Such a man's name is "Truman!"  Ever since then I have been referring to that man as 'Un Truman'.

 Another man was George Bernadette.
 The greatest man of this century was George Bernadette.

 A painter and novelist came to see him.

 Flowers bloomed in Shaw's home garden.  When we went to his room not even a flower was found there.

 'Wonderful ... there are so many flowers in the garden, maybe pick some and have a flowerpot bill here,' said the novelist.

 To which Shah replied, “I love children too.  They are also as beautiful as flowers;  Can he cut off their heads for that and beautify this room?  The flowers are in bloom.  They enjoy playing in the rain, sunshine and wind.  They are alive.  I am not a butcher.  I can not cut them alive said I do not like the presence of corpses in my room.

 He was right he was emotional he was very emotional.  Real man.

 You meet these two kinds of people every day.

 When shaking hands with someone, you will feel like shaking hands with a cut tree branch.

 There will be no life in it: there will be no warmth;  There will be no power.

 When you shake hands with someone else you may feel something flow into you;  You can feel a warm, loving friendship being exchanged.  If you sit with such people, you can feel prosperous.

 Others have cut branches - if they sit in tons, you will have a strange feeling that you have withered.

 Emotions can be shared in a thousand ways.  The most basic aspect is affection.

 It's just unrelated;  But, affectionate, unconditional, the response is unexpected.  It is the pouring of love into man.  Even if it is a stranger it will flow consciously.

 Scientists say now.  They say that even if you shake hands with a tree branch, if you are friendly, a lot of emotion will appear in that tree as well.

 Jagadish Chandrabose, India's first Nobel Prize-winning scientist, proved that tree vines are alive.  For that he was awarded the Nobel Prize.  How many experiences he had after that.

 Scientists have fitted a gauge attached to a tree.  When a man lovingly approached the tree, the scale showed the tree playing happily inside!  The lines found on the paper have become aesthetically pleasing.

 When a person approaches with an ax and comes with a cutting object, the lines on the 'cardiogram' instrument run randomly even if he does not come close.  It has lost all order.

 The tree has realized that it is harming itself.  The tree has understood the mental feeling of the woodcutter!

 The tree has the power to understand the gentle senses of man.  The same man, without the intention of cutting wood, but if he comes with an ax, the lines on the tool will run clearly.  The tree was not afraid then.

 Scientists have discovered something else.  They found that if one tree trembled with fear, the other trees nearby trembled.  They did not expect this at all.

 They are all friendly The only part is in contact with each other They are sharing love.

 This universe itself is emotional, a creation full of the highest senses of man.

 It is said that the buds did not bloom as the Buddha walked.  That may be a metaphor.  Or it may be true.

 Naturally your heart is ready to spread your existence and you are the one who hides and suppresses it.

 Poets, sculptors, painters and musicians do not exist in a world of struggle.  Only those who do not want to make millions and have little feelings are stuck.

 You must not be an unreal human being.
 To become a faithful man.

 When you fall in love with trees, mountains, rivers, seas, stars, and the whole world, when you share your feelings, love, friendship and affection with others,

 It means that you, as a faithful human being, are very close to the goal of becoming a sage.
By 
 Jagadeesh sh Krishnan is a psychologist and international Author

Monday, 25 April 2022

Human nature

[4/25, 8:52 PM] Jagadeesh ChandraKrishnan: SOON YOU WILL RISE LIKE A PHOENIX

One of the most dangerous spiritual myths we have inherited is that healing is supposed to 'feel good'. 

No. Sometimes our discomfort actually intensifies as darkness emerges into light, as unconscious material makes its way into present awareness, as our old illusions burn up in a fever of healing. 

Perhaps our discomfort is not wrong, a mistake, or a sign that we have lost our healing path. Remember, the presence of pain today may actually indicate that our healing process is intensifying, not stalling; that we are actually more awake and sensitive than ever now, less numb, less willing to turn away, more in touch with our sacred vulnerability. 

There is such a tendency in our culture to avoid discomfort of any kind, distract ourselves from it, label it as 'wrong' or 'negative' or even ‘unspiritual’, meditate or medicate it away. Much of our Western medicine is geared towards the removal of symptoms, the silencing of disruption, the numbing of chaos and the journey towards some socially acceptable 'normality'.

But sometimes, friends, we no longer have any interest in 'returning to normal'. The 'normal' was the problem, not the solution. The status quo needed to shift. It was unstable and false. Our old conception of reality was keeping us trapped and we needed to break free. Sometimes a deadening and soul-destroying 'normality' needs to shatter into chaos and crisis; our pain and sorrow, frustration, exhaustion, fear and doubts need to be felt more fully than ever before, and the heart needs to break open more completely. 

So let the winds blow, let the tempests rage, let all that is false be purified, let all that is dead remain dead, let life explode where you are! You are only being invited now to a deeper healing, friend, even though it feels like you're getting 'worse', even though the heart is tender and raw, even though you cannot yet feel your tomorrows!

Soon you will rise like a phoenix! 
By
Jagadeesh Krishnan psychologist and international Author
[4/25, 8:54 PM] Jagadeesh ChandraKrishnan: விரைவில் நீங்கள் ஒரு பீனிக்ஸ் போல எழுவீர்கள்

 நாம் பரம்பரையாகப் பெற்ற மிக ஆபத்தான ஆன்மீகக் கட்டுக்கதைகளில் ஒன்று, குணப்படுத்துவது 'நன்றாக உணர வேண்டும்' என்பதுதான்.

 இல்லை. சில சமயங்களில் நம் அசௌகரியம் உண்மையில் இருள் வெளிச்சமாக வெளிவருகிறது, உணர்வற்ற பொருள் தற்போதைய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, நமது பழைய மாயைகள் குணப்படுத்தும் காய்ச்சலில் எரிகின்றன.

 ஒருவேளை நமது அசௌகரியம் தவறோ, தவறோ, அல்லது நாம் குணப்படுத்தும் பாதையை இழந்துவிட்டோம் என்பதற்கான அறிகுறியோ அல்ல.  நினைவில் கொள்ளுங்கள், இன்று வலியின் இருப்பு உண்மையில் நமது குணப்படுத்தும் செயல்முறை தீவிரமடைந்து வருவதைக் குறிக்கலாம், நின்றுவிடாது;  நாம் உண்மையில் இப்போது முன்னெப்போதையும் விட அதிக விழிப்புணர்வோடு உணர்திறன் கொண்டவர்களாக இருக்கிறோம், உணர்ச்சியற்றவர்களாகவும், விலகிச் செல்ல விரும்பாதவர்களாகவும், நமது புனிதமான பாதிப்புடன் அதிகம் தொடர்பில் இருக்கிறோம்.

 எந்த விதமான அசௌகரியத்தையும் தவிர்க்கவும், அதிலிருந்து நம்மைத் திசைதிருப்பவும், அதை 'தவறானது' அல்லது 'எதிர்மறை' அல்லது 'ஆன்மீகமற்றது' என்றும் முத்திரை குத்தி, தியானம் செய்வது அல்லது மருந்து கொடுப்பது போன்ற ஒரு போக்கு நமது கலாச்சாரத்தில் உள்ளது.  நமது மேற்கத்திய மருத்துவத்தின் பெரும்பகுதி அறிகுறிகளை அகற்றுதல், இடையூறுகளை அமைதிப்படுத்துதல், குழப்பத்தை உணர்வற்றதாக்குதல் மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சில 'இயல்புநிலை'களை நோக்கிய பயணத்தை நோக்கியே அமைந்துள்ளது.

 ஆனால் சில சமயங்களில், நண்பர்களே, 'இயல்பு நிலைக்குத் திரும்புவதில்' நமக்கு விருப்பமில்லை.  'சாதாரணமானது' பிரச்சனையாக இருந்தது, தீர்வு அல்ல.  தற்போதைய நிலை மாற வேண்டும்.  அது நிலையற்றதாகவும் பொய்யாகவும் இருந்தது.  எதார்த்தம் பற்றிய நமது பழைய கருத்தாக்கம் நம்மை மாட்டிக்கொண்டது, நாம் விடுபட வேண்டும்.  சில சமயங்களில் அழிவுகரமான மற்றும் ஆன்மாவை அழிக்கும் 'இயல்புநிலை' குழப்பம் மற்றும் நெருக்கடியில் சிதைக்க வேண்டும்;  நமது வலி மற்றும் துக்கம், விரக்தி, சோர்வு, பயம் மற்றும் சந்தேகங்கள் முன்பை விட முழுமையாக உணரப்பட வேண்டும், மேலும் இதயம் இன்னும் முழுமையாக திறக்கப்பட வேண்டும்.

 எனவே காற்று வீசட்டும், புயல்கள் சீற்றமாகட்டும், பொய்யானவை அனைத்தும் சுத்திகரிக்கப்படட்டும், இறந்தவை அனைத்தும் செத்துப்போகட்டும், நீங்கள் இருக்கும் இடத்தில் வாழ்க்கை வெடிக்கட்டும்!  நீங்கள் இன்னும் ஒரு ஆழமான சிகிச்சைமுறைக்கு அழைக்கப்படுகிறீர்கள், நண்பரே, நீங்கள் 'மோசமடைந்து வருகிறீர்கள்' என்று உணர்ந்தாலும், இதயம் மென்மையாகவும், பச்சையாகவும் இருந்தாலும், உங்கள் நாளை உணர முடியாவிட்டாலும்!

 சீக்கிரமே நீ பீனிக்ஸ் பறவை போல் எழுவாய்!
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Friday, 22 April 2022

daughter

[4/22, 6:44 PM] Jagadeesh ChandraKrishnan: ❤??வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது 
 அம்மாவா ?அப்பாவா ?❤

உளவியல் பதிவு,,
உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !
உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !
தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !
?ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் !
வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
?"நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்.
என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது,என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்.அது தான் முக்கியம்.
?டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்.
ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்.
என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை.
?எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள்,தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.
அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
‍?‍"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை.
?‍"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்
?அதேபோல் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் உங்களால் சரியான உறவை  பேண முடியாமல் போயிருக்கலாம். மனம் திறந்த உரையாடல் மூலமும் ,வெளிப்படையான செயல்களாலும் அதை சரிகட்ட முயலுங்கள். அதைவிட வரும்காலங்களில் நம்பிக்கையுடன் அன்பை மிக நேர்த்தியாக பகிருங்கள்.
?இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது
சமர்ப்பணம்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[4/22, 6:45 PM] Jagadeesh ChandraKrishnan: ?? To raise an adult daughter
  Mom? Dad?

 Psychological registration ,,
 Daddy really needs your teenage daughter more than mom!
 Many scholars say that the most stressful relationship is between father and daughter!
 Lack of proper guidance, love and warmth from the father is the root cause of all problems!
 ? For a teenage daughter, dad is not just a person but a friend!  Defender!  Inspiring!
 He should have as many faces as a guide.
 Is the man a woman first meets her father?
 It is from her father that she learns a masculine grammar.
 So it is the duty of the father to lead a normal life in all respects while the daughter is a child.
 ? "Well, Dad would agree.
 You should not come to the point where whatever he says will not work, except that it should be.
 You need to hear your daughter talk a lot more than you talk. That's what's important.
 ? Teenage daughter's diaries are full of different experiences.
 Feelings of joy, anxiety, irritability, and sadness abound.
 You must always remember it first.
 No worries about anything .... Dad is there.
 There is nothing bigger than that if you can pour hope into your daughter.
 ? Do not scold her for any reason.
 No matter what she did, don't get emotional.  Think of problems as consequences and solutions.
 If you get nervous and show your anger and rage to your daughter.
 It's the equivalent of locking the house and throwing away the key.
 ‍? ‍ "The first thing dads need to come up with is the idea that I am the most important person in my golden life.
 ? உங்கள் Your daughter should think, "I want a good man like my father to be my husband."
 If that happened then you would have succeeded as a father
 ? Similarly in the past you may not be able to maintain a proper relationship due to various reasons.  Try to reconcile it with open-minded conversation and outspoken actions.  Rather share love more elegantly with hope in the future.
 ? This is mine for fathers who have daughters
 dedication.
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author