Sunday, 21 May 2023

anandham

நீ உன்னை அனுபவிக்க முடியாவிட்டால் வேறு யாருக்கும் எதை அனுபவிக்கவும் உதவ முடியாது. நீ உன்னுடன் உண்மையில் நிறைவடையாவிட்டால், நீ மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியாது, மற்றவர்கள் அவர்களுடைய நிறைவை நோக்கிச்செல்ல உதவ முடியாது. நீ உனது சொந்த ஆனந்தத்தில் நிரம்பி வழியாவிட்டால், நீ சமூகத்திற்கு ஒரு ஆபத்து. ஏனெனில் தியாகம் செய்யும் ஒருவன் எப்போதும் ஒரு துக்கம் நிரம்பியவனாகவே ஆகிவிடுகிறான். 

உன் தாய் உன்னிடம் "நான் என்னை உனக்காகத் தியாகம் செய்துள்ளேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால் அவள் உன்னை சித்திரவதை செய்பவள் ஆவாள். கணவன் மனைவியிடம் "நான் தியாகம் செய்கிறேன்" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தால் அவன் ஒரு துக்கம் நிரம்பிய சித்திரவதை செய்பவன் ஆவான். அவன் சித்திரவதை செய்வான், ஏனெனில் தியாகம் என்பது மற்றவரைச் சித்திரவதை செய்யும் ஒரு தந்திரமாகும்.

எப்போதும் தியாகம் செய்துகொண்டே இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். - ஆபத்து நிறைந்தவர்கள் - அவர்களைக் குறித்து விழிப்புணர்வோடிரு. மேலும் தியாகம் செய்யாதே. அந்த வார்த்தையே அசிங்கமானது. உன்னை அனுபவி. ஆனந்தத்தால் நிரம்பியிரு. நீ உனது ஆனந்தத்தால் நிரம்பி வழிகையில் அந்த ஆனந்தம் மற்றவர்களையும் சென்றடையும். ஆனால் இது தியாகமல்ல. யாரும் உனக்கு கடமைப்பவர்கள் அல்ல. யாரும் உனக்கு நன்றி சொல்லவேண்டியதில்லை. மாறாக மற்றவர்களிடம் நீ நன்றியுணர்வு கொள்வாய், ஏனெனில் அவர்கள் உனது ஆனந்தத்தில் பங்கேற்றுக்கொண்டவர்கள்.

நீ ஒளியால் நிரம்பியில்லாதபொழுது எப்படி மற்றவர்கள் ஞானஒளி பெற உதவ முடியும். சுயநலமாயிரு, அப்போது மட்டுமே பிறர்நலம் பேண முடியும். மகிழ்ச்சியாக இரு, அப்போதுதான் மற்றவர்கள் மகிழ்ச்சியாயிருக்க உதவ முடியும். நீ சோகமாகவும் துயரத்துடனும் கசப்போடும் இருந்தால் மற்றவர்களிடம் நீ பலாத்காரத்தோடுதான் நடந்து கொள்வாய். மேலும் மற்றவர்களுக்குத் துன்பத்தையே உருவாக்குவாய்.

உன்னை அனுபவிப்பதில் என்ன தவறு. மகிழ்ச்சியாய் இருப்பதில் என்ன தவறு. ஏதாவது தவறு என்றால் அது மகிழ்ச்சியற்ற தன்மைதான். ஒரு மகிழ்ச்சியற்ற மனிதன் அவனைச் சுற்றிலும் மகிழ்ச்சியற்ற தன்மையின் சிற்றலைகளைப் பரவ விடுகிறான். மகிழ்வோடிரு.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Friday, 19 May 2023

vuvekanandhar

[5/19, 6:51 PM] Jagadeesh Krishnan: VIVEKANANDA DESTROYED THE WHOLE BEAUTY OF RAMAKRISHNA
Vivekananda was an ordinary intellectual, not even of the caliber of Ouspensky, but he made Ramakrishna world famous. Ramakrishna died very early, that's why Vivekananda and Ramakrishna never parted; otherwise the parting was absolutely certain.

But Ramakrishna died and Vivekananda became his whole and sole representative. 
He dominated all the followers, he dominated the whole movement; he became for them the representative of Ramakrishna. If Ramakrishna had lived, the same thing would have happened sooner or later because Vivekananda was just head and nothing else, nothing of the heart. Even if he talks about the heart it is just head-talk, the head talking about the heart, it is not heart-full. There is no LOVE in it, there is no MEDITATION in it, there is no PRAYER in it, just INTELLECTUAL ANALYSIS. He knew the scriptures and he forced HIS IDEAS ON Ramakrishna's ideas. And Ramakrishna had died so there was nobody to say no to it.

Vivekananda destroyed the whole beauty of Ramakrishna. But that was going to happen because Ramakrishna was not a man of the head at all.

But this has not always been the case. Buddha never depended on anybody else. He was capable of moving from mind to no-mind, from no-mind to mind; that is his greatness. That is a far greater achievement than that of Gurdjieff or Ramakrishna because their achievements are in a way limited.

Buddha is very liquid; he is not solid like a rock, he is more fluid - like a river.

So was the case with Lao Tzu: he never depended on anybody else, he said whatever he had to say.

He said it himself, and as beautifully as it could be said. And their philosophies are bound to be far more pure because they come from the original man, they come from the original realization, from the very source; there is no 
VIA MEDIA. So is the case with Zarathustra, Krishna, Mahavira.
By 
Jagadeesh Krishnan psychologist and international author
[5/19, 6:53 PM] Jagadeesh Krishnan: ராமகிருஷ்ணரின் முழு அழகையும் அழித்த விவேகானந்தர்
 விவேகானந்தர் ஒரு சாதாரண அறிவுஜீவி, உஸ்பென்ஸ்கியின் தகுதியில் கூட இல்லை, ஆனால் அவர் ராமகிருஷ்ணரை உலகப் புகழ் பெறச் செய்தார்.  ராமகிருஷ்ணர் சீக்கிரமே இறந்துவிட்டார், அதனால்தான் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரும் பிரிந்ததில்லை;  மற்றபடி பிரிவது நிச்சயம்.

 ஆனால் ராமகிருஷ்ணர் இறந்துவிட்டார், விவேகானந்தர் அவருடைய முழு மற்றும் ஒரே பிரதிநிதியாக ஆனார்.
 அவர் அனைத்து பின்பற்றுபவர்கள் ஆதிக்கம், அவர் முழு இயக்கம் ஆதிக்கம்;  அவர் அவர்களுக்கு ராமகிருஷ்ணரின் பிரதிநிதியானார்.  ராமகிருஷ்ணர் வாழ்ந்திருந்தால், விவேகானந்தர் வெறும் தலை, வேறு ஒன்றும் இல்லை, இதயம் ஒன்றும் இல்லாததால், விரைவில் அல்லது தாமதமாக அதே விஷயம் நடந்திருக்கும்.  அவர் இதயத்தைப் பற்றி பேசினாலும் அது வெறும் தலையாட்டல், தலை இதயத்தைப் பற்றி பேசுவது இதயம் நிறைந்ததல்ல.  இதில் LOVE இல்லை, இதில் MEDITATION இல்லை, இதில் பிரார்த்தனை இல்லை, வெறும் அறிவுசார் பகுப்பாய்வு மட்டுமே.  அவர் வேதங்களை அறிந்திருந்தார், மேலும் ராமகிருஷ்ணரின் கருத்துக்களுக்கு அவர் தனது யோசனைகளை கட்டாயப்படுத்தினார்.  ராமகிருஷ்ணன் இறந்துவிட்டதால் அதை வேண்டாம் என்று சொல்ல யாரும் இல்லை.

 ராமகிருஷ்ணரின் முழு அழகையும் விவேகானந்தர் அழித்தார்.  ஆனால் ராமகிருஷ்ணர் தலைசிறந்த மனிதராக இல்லாததால் அது நடக்கப் போகிறது.

 ஆனால் இது எப்போதும் இல்லை.  புத்தர் வேறு யாரையும் சார்ந்திருக்கவில்லை.  அவர் மனதிலிருந்து நோ-மைண்ட், நோ-மைன்டில் இருந்து புத்திக்கு நகரும் திறன் கொண்டவர்;  அதுவே அவனுடைய மகத்துவம்.  குருட்ஜீஃப் அல்லது ராமகிருஷ்ணா ஆகியோரின் சாதனைகளை விட இது மிகப் பெரிய சாதனையாகும், ஏனெனில் அவர்களின் சாதனைகள் ஒரு வகையில் வரையறுக்கப்பட்டவை.

 புத்தர் மிகவும் திரவமானது;  அவர் ஒரு பாறையைப் போல திடமானவர் அல்ல, அவர் அதிக திரவம் - ஒரு நதி போல.

 லாவோ சூவின் விஷயமும் அப்படித்தான்: அவர் ஒருபோதும் யாரையும் சார்ந்திருக்கவில்லை, அவர் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.

 அதை அவரே, சொல்லக்கூடிய அளவுக்கு அழகாகச் சொன்னார்.  மேலும் அவர்களின் தத்துவங்கள் மிகவும் தூய்மையானதாக இருக்கும், ஏனென்றால் அவை அசல் மனிதனிடமிருந்து வருகின்றன, அவை அசல் உணர்தலில் இருந்து, மூலத்திலிருந்து வந்தவை;  இல்லை
 மீடியா வழியாக.  ஜரதுஷ்டிரா, கிருஷ்ணர், மகாவீரர் விஷயமும் அப்படித்தான்.
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Saturday, 22 April 2023

Death

உண்மையில் மரணம் என்பதே இல்லை.

மூன்று, வயதான மனிதர்கள் ஒரு பூங்காவில் உட்கார்ந்து தவிர்க்கவே முடியாத சாவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எழுபத்து மூன்று வயதான ஒரு கிழவர் சொன்னார்: “நான் இறக்கும் போது , எல்லோராலும் நேசிக்கப்பட்ட, ஆபிரகாம் லிங்கன் என்ற உயர்ந்த மனிதனுடன் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.' 

மற்றொரு கிழவர் சொன்னார்: " "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனிதாபிமானி, அமைதியை விரும்புபவரான அவருடன் புதைக்கப்பட விரும்புகிறேன்''என்றார் 

பிறகு இருவரும் தொண்ணுற்று மூன்று வயதான மூன்றாவது கிழவரைப் பார்த்தனர். அவர் சொன்னார்: “நான் சோஃபியா லாரனுடன் புதைக்கப்பட விரும்புகிறேன்.

அவர்கள் இருவரும் கோபத்துடன் கேட்டார்கள் : “ஆனால் அவள் உயிருடன் இருக்கிறாள்"

அதற்கு அந்த வயதானவர் சொன்னார் : "நானும் கூடத்தான்.''

இந்த வயதானவர் அரிதானவராய் இருக்க வேண்டும். தொண்ணூற்று மூன்று வயதில் அவர் சொல்கிறார்: “நானும் கூடத்தான்," என்று.

வாழ்க்கை ஏன் சாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்? வாழ்க்கை ஏன் சாவைப்பற்றி நினைக்க வேண்டும்?

நீங்கள் உயிருடன் இருக்கும் போது பிரச்சினை எங்கே இருக்கிறது? ஆனால் மனம்தான் பிரச்சினையை உருவாக்குகிறது. பிறகு நீங்கள் குழம்பிப் போகிறீர்கள். "

சாக்ரடிஸ் இறக்கும் போது சுவாங்தஸூவிற்கு நடந்தது போலவே நடந்தது. சீடர்கள் இறுதிச் சடங்கைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அவரை, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர்.

அதற்கு சாக்ரடிஸ் இப்படிப் பதில் சொன்னதாகச் சொல்கிறார்கள். “என்னுடைய எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள். நீங்கள் என்னைப் புதைக்க திட்டமிடுகிறீர்கள்- எனவே இதில் நண்பன் யார்? பகைவன் யார்? நீங்கள் இருவருமே என் இறப்பிலேயே குறியாயிருக்கிறீர்கள். யாருமே என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.”

மனம் எப்பொழுதும் சாவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் மரணம் என்பதே இல்லை.

எப்படி என்றால், நீங்கள் இதுவரை அடுத்தவர்களின் மரணத்தையே பார்த்திருக்கிறீர்கள். உங்களுடையதை அல்ல.

அடுத்தவர்களின் மரணம் உங்களுடையது ஆகாது.

நீங்கள் பிறந்ததே உங்களுக்கு தெரியாது. பிறகு மரணம் எப்படி உங்களுக்கு தெரியும்.

நீங்கள் தான் பிறந்திருக்கிறீர்கள் உங்களுக்கு பதிலாக வேறு யாரோ இல்லை. ஆனாலும் நீங்கள் பிறந்தது உங்களுக்கு தெரியவில்லை. அடுத்தவர் சொல்லித்தான் உங்கள் பிறப்பே தெரிகிறது.

இந்த நிலையில் உங்களுக்கு மரணம் பற்றி என்ன தெரியும்.

ஆனால் விழிப்படைந்த ஞானிகளுக்கு மரணம் தான் பிறப்பும். எந்தக் கதவு வழியாக அவர்கள் வெளியே வந்தார்களோ அதே கதவு வழியாக மீண்டும் உள்ளே செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு மரணம் என்ற ஒன்றே கிடையாது. பிறப்பு இறப்பு இரண்டும் ஒன்றுதான்.

இருந்தாலும் மனம் சாவை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது எதிர்காலத்தை குறித்து.

நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தில் வாழ்வதுதான் உண்மையான சாவு. எவன் நிகழ்காலத்தில் வாழ்கிறானோ அதுதான் உண்மையான வாழ்வு.

ஏன் மலர்கள் இவ்வளவு அழகாக ருக்கின்றன? எதில் அவற்றின் அழகு இருக்கிறது? அது எங்கே மறைந்திருக்கிறது?

மலர்கள் இங்கே இப்போதே வாழ்கின்றன.

ஏன் இந்த மனித முகம் இவ்வளவு சோகமாய் இவ்வளவு அசிங்கமாய் இருக்கிறது? ஏனெனில் அது எப்போதுமே இங்கே இப்போதே இல்லை. அது எப்போதுமே எதிர் காலத்தில் இருக்கிறது.

அது ஒரு பிசாசைப் போன்றது. இங்கே இப்போதே நீங்கள் இல்லா விட்டால் உங்களால் எப்படி உண்மையாயிருக்க முடியும்?

உங்களால் ஒரு பிசாசாய்த்தான் இருக்க முடியும்.

இறந்த காலத்தில் பிரவேசிப்பவராகவோ எதிர் காலத்தில் நுழைபவராகவோ தான் இருப்பீர்கள்.

நிகழ்காலமே வாழ்வு. நிகழ்காலமே தெய்வீகம்.

அந்த நிலையில் மரணம் என்பதே இல்லை.

ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday, 20 April 2023

yoga

யோகா என்பது தூய அறிவியல். 

மேலும் யோக உலகத்தைப் பொறுத்த வரையில் பதஞ்சலி என்பது மிகப் பெரிய பெயர். 

இந்த மனிதர் அரிதானவர், 

பதஞ்சலிக்கு இணையான வேறு பெயர் இல்லை. 

மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக இந்த மனிதன் மதத்தை அறிவியல் நிலைக்கு கொண்டு வந்தான். 

மதத்தை அறிவியலாக ஆக்கினார்; 

தூய சட்டங்கள், 

நம்பிக்கை தேவையில்லை.
 
மதங்கள் என்று அழைக்கப்படுபவைகளுக்கு நம்பிக்கைகள் தேவை. 

ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் வேறு வேறுபாடு இல்லை; 

வேறுபாடு நம்பிக்கைகளில் மட்டுமே உள்ளது. 

ஒரு முகமதியனுக்கு சில நம்பிக்கைகள் உண்டு, இந்துவுக்கு சில நம்பிக்கைகள், ஒரு கிறிஸ்தவனுக்கு சில நம்பிக்கைகள் உண்டு.

 வேறுபாடு நம்பிக்கைகளில் உள்ளது. 

நம்பிக்கையைப் பொறுத்த வரை யோகாவில் எதுவும் இல்லை; எதையும் நம்ப வேண்டும் என்று யோகா கூறவில்லை. 

யோகா "அனுபவம்" என்று கூறுகிறது. 

விஞ்ஞானம் "பரிசோதனை" என்று சொல்வது போல் "அனுபவம்" என்று யோகா கூறுகிறது. 

பரிசோதனை மற்றும் அனுபவம் இரண்டும் ஒன்றே; 

அவர்களின் திசைகள் வேறுபட்டவை. 

பரிசோதனை என்றால் வெளியில் ஏதாவது செய்வது

அனுபவம் என்றால் உள்ளே ஏதாவது செய்வது 

அனுபவம் ஒரு உள் சோதனை 

அறிவியல் கூறுகிறது,

 "நம்பாதீர்கள், உங்களால் முடிந்தவரை சந்தேகப்படுங்கள்," 
என அறிவியல் கூறுகிறது

நம்பாமல் இருக்காதீர்கள்" - 
ஏனெனில் அவநம்பிக்கை மீண்டும் ஒரு வகையான நம்பிக்கையாகும். 
என்கிறார் பதஞ்சலி

நீங்கள் கடவுளை நம்பலாம், அல்லது கடவுள் இல்லை என நம்பலாம். 

 வெறித்தனமானமாக கடவுள்   இருக்கிறார் என்று நீங்கள் கூறலாம்; 

அதே வெறித்தனத்துடன் கடவுள் இல்லை என்று நீங்கள் முற்றிலும் தலைகீழாகச் சொல்லலாம். 

நம்பிக்கை என்பது அறிவியலுக்கான களம் அல்ல. 

விஞ்ஞானம் என்றால் எதையாவது அறிய நம்பிக்கை தேவையில்லை."

பதஞ்சலியும் அப்படியே அவர் கூறிய முறைகளை துல்லியமாக, சரியாக பின்பற்றினால்
கடவுளை நீங்கள் உணரலாம், அறியலாம்,அனுபவிக்கலாம்


பதஞ்சலி யோகம் ஓர் விஞ்ஞான விளக்கம்

Thursday, 30 March 2023

life

[3/31, 8:37 AM] Jagadeesh Krishnan: Life is unpredictable, but people are predictable! This creates the dichotomous mind. Life takes us in one direction and people in another! To watch this drama is interesting and teaches one about self and others. 

The  article on the power of intention had evoked many comments. I read each comment with interest and even engaged with many by replying to them. As I was doing that action, I was observing what I felt. It was revealing to me that I was neutral with all comments. This state of balance made me feel thankful for all the ( dislike) comments that were put up and I realised that you can be grateful for all things that come to us. 

In life we have two options. Either to move upwards on the ladder of life or downwards in the abyss of depression. When we are faced with a difficult situation, if we pause a little and respond, an appropriate response to the within can be executed. The trick is “ TO PAUSE.” 

It is said, “ The moment you witness a thought, it dies and the more you engage with a thought, it feeds.”  So the trick is not to engage with the thought but witness it.  Who will engage with a  ‘ disturbing thought’ knowing fully that it’s going to cause discomfort ? Obviously an egoistic person, who can’t consider being wrong? 

 Who is an Egoistic person?  In the Bhagwad Gita Chapter 15. It is said that an egoistic person is some one who considers the unimportant things important!  He sees what is NOT THERE AS THERE! 

So when someone shoots an arrow towards you know if it needs a response or can you ignore it. Is the comment evoking anger, then your ego will be brought to play and you will see what is not there. 

I recall when my dearest relative who recently passed away remarked condescendingly on my work. Instead of getting defensive, I paused and weighed what it made me feel! I realised that the relationship meant more to me than seeing this comment as being important. My ego didn’t get a chance to get the better of me! If we weigh the situation well, our ego will slowly die and we will feel liberated of it!
By
Jagadeesh Krishnan psychologist and international author
[3/31, 8:37 AM] Jagadeesh Krishnan: வாழ்க்கை கணிக்க முடியாதது, ஆனால் மக்கள் கணிக்கக்கூடியவர்கள்!  இது இருவேறு மனதை உருவாக்குகிறது.  வாழ்க்கை நம்மை ஒரு திசையிலும், மக்களை இன்னொரு திசையிலும் அழைத்துச் செல்கிறது!  இந்த நாடகத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமானது மற்றும் ஒருவருக்கு தன்னைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கற்பிக்கிறது.

 எண்ணத்தின் சக்தி பற்றிய கட்டுரை பல கருத்துக்களைத் தூண்டியது.  நான் ஒவ்வொரு கருத்தையும் ஆர்வத்துடன் படித்தேன், பலருக்குப் பதிலளித்து அவர்களுடன் ஈடுபட்டேன்.  நான் அந்த செயலைச் செய்யும்போது, ​​நான் உணர்ந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.  எல்லாக் கருத்துக்களிலும் நான் நடுநிலையோடு இருந்தேன் என்பதை வெளிப்படுத்தியது.  இந்த சமநிலை நிலை, போடப்பட்ட அனைத்து (விரும்பவில்லை) கருத்துக்களுக்கும் என்னை நன்றியுடன் உணர வைத்தது, மேலும் எங்களிடம் வரும் அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் நன்றியுடன் இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன்.

 வாழ்க்கையில் நமக்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று வாழ்க்கையின் ஏணியில் மேல்நோக்கி நகர்வது அல்லது மனச்சோர்வின் படுகுழியில் கீழ்நோக்கிச் செல்வது.  நாம் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ​​​​கொஞ்சம் இடைநிறுத்தப்பட்டு பதிலளித்தால், உள்ளுக்கு பொருத்தமான பதிலைச் செயல்படுத்த முடியும்.  தந்திரம் "இடைநிறுத்தம்".

 "நீங்கள் ஒரு எண்ணத்தைக் காணும் தருணத்தில், அது இறந்துவிடும், மேலும் நீங்கள் ஒரு எண்ணத்தில் ஈடுபடும்போது, ​​​​அது உணவளிக்கிறது" என்று கூறப்படுகிறது.  எனவே தந்திரம் என்பது சிந்தனையுடன் ஈடுபடாமல் அதற்கு சாட்சியாக இருப்பது.  அசௌகரியத்தை உண்டாக்கப் போகிறது என்பதை முழுமையாக அறிந்திருந்தும், ‘கவலையூட்டும் எண்ணத்துடன்’ யார் ஈடுபடுவார்கள்?  வெளிப்படையாக ஒரு அகங்கார நபர், யார் தவறாக கருத முடியாது?

  ஒரு அகங்கார நபர் யார்?  பகவத் கீதை 15வது அத்தியாயத்தில், முக்கியமில்லாத விஷயங்களை முக்கியமானதாகக் கருதுபவர் தான் அகங்காரவாதி என்று கூறப்படுகிறது!  இல்லாததை அங்கேயே பார்க்கிறான்!

 எனவே யாராவது உங்களை நோக்கி அம்பு எய்யும் போது அதற்கு பதில் தேவையா அல்லது நீங்கள் அதை புறக்கணிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  கருத்து கோபத்தை வரவழைக்கிறதா, உங்கள் ஈகோ விளையாட கொண்டு வரப்படும், இல்லாததை நீங்கள் காண்பீர்கள்.

 சமீபத்தில் காலமான எனது நெருங்கிய உறவினர் எனது வேலையைப் பற்றி இரங்கல் தெரிவித்தது எனக்கு நினைவிருக்கிறது.  தற்காப்புக்கு பதிலாக, நான் இடைநிறுத்தப்பட்டு, அது என்னை உணர்ந்ததை எடைபோட்டேன்!  இந்தக் கருத்தை முக்கியமானதாகப் பார்ப்பதை விட, அந்த உறவு எனக்கு அதிகம் என்பதை உணர்ந்தேன்.  என் ஈகோ என்னை நன்றாகப் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை!  நாம் நிலைமையை நன்றாக எடைபோட்டால், நமது ஈகோ மெல்ல மெல்ல அழிந்து, அதிலிருந்து விடுதலை பெறுவோம்!
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Monday, 20 March 2023

jagadeesh Krishnan psychologist

[3/19, 12:12 PM] Jagadeesh Krishnan: ஒரு மிருகக் காட்சி சாலையில் புதிதாக ஒரு சிங்கத்தை கொண்டு வந்தனர். 

அந்த சிங்கம் இளமையாக துடிப்பாக இருந்தது. 

அதே மிருகக் காட்சி சாலையில் இன்னொரு கிழட்டு சிங்கமும் இருந்தது. 

அந்த கிழட்டு சிங்கம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். 

அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்து போய் விடுவார்கள். 

இதைக் கண்ட இளைய சிங்கம் தனது வித்தையை காட்டியது. 

ஓவென வாயைப் பிளந்து ஆக்ரோஷமாக கர்ஜித்தது. 

இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர் .

கைதட்டி ரசித்தனர். 

நாளுக்கு நாள் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. 

இளம் சிங்கத்தைப் பார்க்க பலர் குழந்தைகளுடன் திரண்டு வந்தனர். 

இந்த சிங்கமும் அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக கர்ஜனை செய்து மகிழ்வூட்டியது. 

ஆனால் அந்த பூங்காவின் ஊழியர்கள் உணவு கொண்டு வரும் போது கிழட்டுச் சிங்கத்திற்கு குதிரை இறைச்சியை கொண்டு வந்தனர். 

அந்த கிழட்டுச் சிங்கமும் அதை சாப்பிட்டு தூங்கிவிடும். 

ஆனால் இந்த இளம் சிங்கத்துக்கு ஆரஞ்சுப் பழங்களும் வாழைப்பழங்களும் வேர்க்கடலையும் கொண்டு வந்தனர். 

தினமும் இது தொடரவே பொறுமை இழந்த இளம் சிங்கம் ஒரு ஊழியரை அழைத்தது.

 "நான் இத்தனை பார்வையாளர்களை வரவைத்திருக்கிறேன். 

ஆனால் எனக்கு இரைச்சியைத் தராமல் ஆரஞ்சு வாழைப்பழம் தருகிறீர்கள், அந்த கிழட்டுச் சிங்கம் எதவும் செய்யாமல் சதா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மட்டும் நல்ல நல்ல இறைச்சியைக் கொண்டு வருகிறீர்களே இது நியாயமா "என்று புலம்பியது. 

அப்போது அந்த ஊழியர் சொன்னார் .

எங்கள் பட்ஜெட்டில் ஒரு சிங்கம் தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

அதற்குத்தான் இரைச்சி வாங்கிப் போடுகிறோம்.

 உன்னை இன்னும் சிங்க கணக்கில் சேர்க்கவில்லை. 

ஒரு குரங்கு கணக்கில் சேர்த்து வைத்துள்ளோம். 

அதனால்தான் குரங்குக்கு தரும் உணவைத் தருகிறோம்

அறிவு என்பது ஆள் ஆளுக்கு வேறுபடுகிறது

 நீ உன்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்

   ஆனால் பிறர் உன்னைப்பற்றி, உனது செயலைப்பற்றி உன்னைப்போலவே நினைப்பதில்லை
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/19, 12:13 PM] Jagadeesh Krishnan: A new lion was brought to a zoo.

 The lion was young and vibrant.

 There was another baby lion in the same zoo.

 That giant lion is always sleeping.

 So the audience will leave disappointed.

 Seeing this, the young lion showed his trick.

 Owena let out an aggressive roar.

 The audience was excited to see this.

 Applauded.

 The number of visitors to the park increased day by day.

 Many people flocked with children to see the young lion.

 This lion also roared and entertained them as a good pastime.

 But when the park staff brought food, they brought horse meat to the lion.

 That baby lion also eats it and falls asleep.

 But they brought oranges, bananas and peanuts to this young lion.

 The young lion, impatient to continue this day after day, called a servant.

  “I've had so many visitors.

 But you don't give me meat and give me orange banana, that baby lion is lying down and sleeping without doing anything.  But is it fair that you bring good meat just for that,” he lamented.

 Then the employee said.

 A lion's share of our budget has been credited.

 That is why we buy meat.

  You haven't been added to the lion count yet.

 Added to a monkey account.

 That's why we give monkey food

 Knowledge varies from person to person

  You can think of yourself however you want

    But others don't think the same way about you and your actions
 Jagadeesh Krishnan is a psychologist and international author

Monday, 13 March 2023

goddleness

உண்மையான பரிசு!

ஐந்து வயது சிறுமி அமுதா,
 தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். 
அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு... இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை... 

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது. 

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள். 

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள். அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..."  என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” -அமுதா

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அமுதா.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவாயில்லை குட்டி..” என்றார் அப்பா.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது.... அமுதா ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். அமுதா தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார்.

"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா அம்மு... நான் தினமும்  அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் அப்பா.

இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன்...
அந்த குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

*அத்தகையான போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.*

நமது மோசமான  பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்/ உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும்  நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன.... அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை...
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Saturday, 11 March 2023

communism

[3/11, 9:26 PM] Jagadeesh Krishnan: *கம்யூனிசவாதிகளின் கம்யூனிசம்*

ஒரு கம்யூனிசவாதியிடம் ஒருவன் கேட்டான்

உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால்
சக தோழர்களுக்கு பகிர்ந்தளிப்பீர்களா என

அந்த கம்யூனிசவாதி உடனே
பகிர்ந்தளித்துவிடுவேன் என்றான்.

இவன் மீண்டும் கேட்டான்

சரி உங்களிடம் பத்து கோழி இருந்தால் பகிர்ந்தளிப்பீர்களா?

உடனே அவன் (கம்யூனிசவாதி)
முடியவே முடியாது என்றான்.

இவன் கேட்டான் ஒரு கோடியை பகிர்ந்தளிக்க தயாராக இருக்கும் நீங்கள்

பத்து கோழியை ஏன் பகிர்ந்தளிக்க தயாராயில்லை என

அவன் (கம்யூனிசவாதி) சொன்னான்

உண்மையிலேயே பத்து கோழிகள் என்னிடம் உள்ளது என்றான்.

இதுதான் கம்யூனிசம்.ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/11, 9:27 PM] Jagadeesh Krishnan: *Communism by Communists*

 one asked a communist

 If you have one crore rupees
 Would you like to share it with your colleagues?

 That communist immediately
 He said he will distribute it.

 Ivan asked again

 Well, if you have ten chickens, would you share?

 Immediately he (communist)
 He said that it cannot be done.

 Ivan asked, are you ready to share one crore

 Why are you not ready to share ten chickens?

 He (the communist) said

 He said that I really have ten chickens.

 This is Communism. Jagadeesh Krishnan is a psychologist and international author

Monday, 6 March 2023

jagadeesh

எனக்கு ஒரு கடிதம் வந்தது.

 அதில் நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை,சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது 

நீங்கள்  உங்களது சன்யாசிகளுக்கு
 ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை ஏன் போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. 

ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்,ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. 

அது மட்டும் நிச்சியம். 

வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். 

அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர்.

 அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். 

அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான்.

 அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும்.

 ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை.

 எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. 

இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது,

 இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.

நாம் முழு அடிப்படையையே மாற்ற வேண்டும். 

ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது

 காரணம் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும். 

காரணம் இந்திய மனம் பணத்திற்கு/வாழ்விற்கு எதிரானது. 

இது பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது.

 பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம்.

 நீ பொருளுலகத்திற்கு எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். 

அது உனது முடிவு. 

உனது விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது.

 பொருளும் சுயஅறிவும் இரண்டு விஷயங்கள் அல்ல, உடலும் சுயஅறிவும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான்.

 இந்த உலகம் விரும்பப்பட வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன, அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது,

 அதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன,

 அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம் பிடிக்கிறது. 

கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. 

இங்கே பொருளுலகம் இல்லாமல் ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது.

 அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. 

மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால் கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும் உடலும் உயிரும் இருக்கும்.

 ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு பார்வைகள்.

 அப்போது ஏழ்மை மறைந்து விடும். 

இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே உள்ளது,

 மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே கம்யூனில் அதிக அளவு இந்தியர்களை பார்க்க முடியாது. 

சிலரே இருப்பர். 

அடிப்படை தேவைகள் பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். 

இவர்கள் கிழக்கத்தியநாடுகளில் பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். 

இவர்கள் மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள்.

 இந்தியா செல்வ செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. 

மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. 

அதனால் மகிழ்ச்சி வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

Jagadeesh Krishnan psychologist and international author 

jagadeesh

இப்பொழுது நான்  ஜீசஸைப் பற்றிச் சொல்லப்போகிறேன் . 

இதைக் கிறிஸ்துவர்கள் ஒருக்காலும் நம்பமாட்டர்கள் . 

அதுபற்றி எனக்குக் கவலை இல்லை .

 இதை நம்புவதும் , நம்பாததும் அவர்களது இஷ்டம் .

 ' ஆனந்தமாக - மகிழ்ச்சியாக - சிரிப்பாக இருங்கள் ' என்று சொல்லுவதற்கு ஒரேவிதமான வார்த்தையை உபயோகித்த ஒரு வித்தியாசமான ஆள் ஜீசஸ்தான் . 

அந்த வார்த்தை REJOICE . 

ஆனால் நீங்கள் சர்ச்சுக்குள் நுழைந்ததும் , யாரைச் சந்திக்கிறீர்கள் ?

 தொங்கிய - நீண்ட - இறுக்கமான முகத்தையுடையவர்களைத்தான் .

 நீங்கள் ஜீசஸுக்காக அங்கு துக்கம் அனுசரிக்கிறீர்கள் !

 இவர்கள்தான் ஜீசஸை நம்புபவர்கள் , ஆதரிப்பவர்கள் . 

இவர்களது வழியில் வந்தவர்கள்தான் அந்த அற்புதமான மனிதனைச் சிலுவையில் அறைந்தார்கள் .

 இப்பொழுது உள்ளவர்கள் அவரது சவப்பெட்டியில் புதிய ஆணியை அடிக்க வந்திருக்கிறார்கள் !

அவர் காப்பாற்றப்பட்டு , காஷ்மீருக்கு வந்து வாழ்ந்து அடக்கமானது குறித்து ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன் .

 இவர் இறந்தது காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் . 

இது எனக்கு நிச்சயமாகத் தெரியும் .

 யூதர்களின் மூதாதையர்கள் காஷ்மீரில்தான் இருந்தார்கள் .

காஷ்மீர்தான் யூதர்களின் தாயகம் ; இஸ்ரேல் அல்ல !

 இங்கிருந்துதான் யூதர்கள் நாடோடிபோல இஸ்ரேலுக்குச் சென்றார்கள் . 

மோசஸும் இங்கு வந்துதான் சமாதியானார் ! 

இப்பொழுது இவர்கள் இருவரது சமாதியும் பஹல்காமில் இருக்கிறது !

 இதை யூதர்களின் சந்ததியினர் பாதுகாத்து வந்தார்கள் .

 இந்த இரண்டு சமாதிகளுக்கும் பக்கத்திலேயே பஹல்பாபாவின் சமாதியும் இருக்கிறது ! 

பழங்கால காஷ்மீரிகள் யூதர்கள்தான் , ஹிந்துவோ , முஸ்லீமோ அல்ல !

 ஆனால் , பிறகு இவர்களில் பெரும்பாலோர் ஹிந்துக்களாக மாறினார்கள் -

 ஆரியர்களின் வருகைக்குப் பிறகு ! பிறகு இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களானார்கள் !

 இந்திராகாந்தியின் மூக்கைப் பாருங்கள் ! அசல் யூத மூக்கு !

 மோதிலால் நேருவின் மூக்கும் அப்படித்தான் ! 



நான் ஜீசஸின் சமாதியை காஷ்மீரில் பார்த்திருக்கிறேன் .

 இந்தப் பெருமை எல்லாம் ரோமானியன் பிலோத்துக்குத்தான் போய் சேரவேண்டும் ! 

எனக்கு எப்பொழுதுமே கல்லரைகளை ஆராய்ச்சி செய்வது மிகவும் பிடிக்கும் .

 ஆரம்பத்தில் காஷ்மீரிலிருந்து கிளம்பிய ஒரு யூதக் கூட்டம் எங்கே சென்றது என்று தெரியவில்லை . 

ஏன் வளமிக்க காஷ்மீரில் இருந்து இவர்கள் கிளம்பினார்கள் என்ற காரணம் சரியாகத் தெரியவில்லை .

 அவர்கள் சென்று 40 வருடத்திற்குப் பிறகு அவர்களைத் தேடி மோசஸ் ஒரு கூட்டத்தோடு புறப்பட்டார் .

 பாலைவனத்தில் கால்நடையாகச் சென்று , இஸ்ரேலை அவர் அடைந்து சில ஆன்மீக புத்திமதிகளைச் சொன்னார் .

 அதுதான் அந்த பத்துக் கட்டளை !

 ஆனால் , அவர்கள் யாரும் இதற்கு மதிப்பு கொடுக்கவில்லை .

 பிறகு அவர் மிகவும் வருத்தமுற்று , எப்படியோ போகட்டும் என்று காஷ்மீருக்குத் திரும்பி வந்து அடக்கம் ஆகிவிட்டார் . 

இதைப் போலத்தான் ஜீசஸும் திரும்ப காஷ்மீருக்கு வந்திருக்கிறார் . இது என்னுடைய அபிப்பிராயம் .

அந்த இரண்டு கல்லரைகளும் யூத முறைப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன .

 ஒரு முகமதியனின் கல்லறையின் தலைப்பாகம் மெக்காவை நோக்கி இருக்கும் . 

ஆனால் இந்த இரண்டு கல்லறைகளும் வேறு கோணத்தில் இருந்தன .

 மோசஸின் சமாதியில் ' மோசா ' ( MOSHA ) என்று பொறிக்கப்பட்டுள்ளது . 

இது அராமிக் ( ARAMIC ) மொழி .

 அதைப்போல் ஜீசஸின் பெயரை ' யேசு ' ( YESU ) என்று பொறிக்கப்பட்டிருந்தது .

 இது ஹீப்ரூ (HEBREW) மொழியாகிய ஜேசுவா ( JESUVA ) வின் மரூவு .

 வார்த்தைகளில் என்ன இருக்கிறது ?
By
Jagadeesh Krishnan psychologist and international author 

Thursday, 16 February 2023

jagadeesh Krishnan



" ஒருவர் புத்த ' லாமா ' ஆவது
சாதாரண நிகழ்வு அல்ல.

மிகவும் சிரமமானது.

நிறைய கடினமான கட்டுபாடுகள்,
சட்ட திட்டங்கள், 
மீளவே முடியாத கடுமையான விதி முறைகள் உள்ளன.

அதுவரையில் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைகளையும்
ஆராய்ந்து பார்ப்பார்கள்.

அவர்களது தகுதி,
பெரும்பாலும்
பிரபஞ்சத் தத்துவங்களை படித்துணர்பவையாகவே
இருக்கும்.

ஒரு லாமாவை
 நாம் மலிவாக எடைபோட்டு விட முடியாது.

ஒரு உண்மையான ' லாமா '
வெளிப்புற தோற்றத்திற்கு ஒரு சாதுவாக நம்மிடம் பேசினாலும்,
வெளிக்காட்டிக் கொள்ளாத
அவர்களது தனிப்பட்ட
தகுதி, திறமை 
வியப்புக்குரியது.

இப்போது நான் சொல்லப்போகிற நிகழ்வு
முற்றிலுமே உங்களால் 
நம்ப முடியாதது.

ஏனென்றால்,
அதை நம்பும் அளவிற்கு யாருடைய மனமும் 
ஆன்மீகத்தில்
பக்குவம் அடையவில்லை.

இங்கு,
உங்களுக்கு அனைத்தும் விஞ்ஞானம்.

அனைத்தும் அறிவு சார்ந்த எண்ணங்கள்.

எனவே,
இதை நம்புவது கடினம்.

இருப்பினும்,
நான் சொல்லவந்த 
உண்மை நிகழ்வை சொல்லிவிடுகிறேன்.

'ஒருமுறை,
 நல்ல முறையில் 
பயிற்சி எடுத்து,
கடுமையான தவம் செய்து
உயர்ந்த எண்ணங்களில்
உறைந்திருக்கும் லாமாக்களில்,
அவர்களுக்குள்ளாகவே
வடிகட்டி,
மிக சிறப்பான
 500 லாமாக்களை
  தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த 500 லாமாக்களும்
தம் பிரக்ஞையற்ற மனதை உணர்ந்து கொண்டவர்கள்.

நினைத்த மாத்திரத்தில்,
30 சுவாசத்திற்குள்ளாகவே
நிரந்தர சமாதி நிலையை அடைந்துவிடும் தகுதி பெற்றவர்கள்.

அந்த சிறப்பு லாமாக்களின் எண்ணிக்கை
எப்போதுமே ஐநூறு தான்.

500 தாண்டுவதில்லை.

அவர்களுள்,
ஒருவர் சமாதி நிலை அடைந்தால் தான்,
அதேபோன்ற
வேறோரு தகுதி வாய்ந்த லாமா ' அதில் சேர்த்துக் கொள்ளப் படுவார்.

அவர்கள் 500 லாமாக்களும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்திற்கு
முன்னதாக,
இமயமலையை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.

சரியாக பெளர்ணமி தினத்தன்று,
இமயமலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்து,
தவம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அந்த தவத்திற்கு நடுவே,
500 லாமாக்களின் இடையே அந்த அதிசயம் நிகழும்.
ஒளி வடிவில் புத்தர் தனது சூக்கும உடலோடு,
அவர்களுக்கு காட்சித் தருவார்.

எப்படி இது நிகழ்கிறது ?

ஒவ்வொறு வருடமும்,
ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி தினத்தன்று,
தான் ( புத்தர் ) தோன்றி
 காட்சித் தரப்போவதாக,
தனது சீடர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார் புத்தர்.

அதன்படியே,
புத்தரின் ஒளி வடிவ உடல் அவர்கள் முன் தோன்றி,
காட்சியளித்து வருகிறது.

அன்றைய தினம்தான்,
' புத்த பூர்ணிமா '

                    ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Thursday, 9 February 2023

jagadeeshkrishnan

இயேசு சொல்கிறார் ''என்னைப் பின்பற்றுங்கள்'' என.  

கிருஷ்ணரும் புத்தரும்  கூட அதையே தான் சொன்னார்கள். 

உலகின் எல்லா பழைய மதங்களும் இந்த சொல்லின் அடிப்படையில் உருவானவை தான். 

இந்த சொற்கள் மனோதத்துவரீதியாக மனிதனை அழிக்கும் சொற்கள்.

 நான் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்லமாட்டேன். 

அவர்கள் இந்த சமுதாயத்தை முடக்கவும் உதவாக்கரையாக மாற்றவும் அப்படி சொல்கிறார்கள். 

மக்கள் தங்கள் சொந்த பாதையை தேர்ந்தெடுத்து நடக்க மறுக்கப்படுகிறார்கள். 

முதலில் உங்களை பணிய வைத்து உங்கள் கண்களை பிடுங்கிவிடுகிறார்கள். 

பிறகு நீங்கள் இயேசுவின் கண்களைக் கொண்டும் கிருஷ்ணனின் முகமதுவின் கண்களைக் கொண்டு மட்டுமே உலகை காண இயலும்.

உங்கள் சொந்த பார்வையை பறித்துக் கொண்டு உங்கள் கால்களைப் பறித்துக் கொண்டு அவர்களின் கண்களைக்கொண்டும் கால்களைக் கொண்டும் உன்னை இயங்கச் சொல்கிறார்கள். 

உனக்கென்று எந்த நம்பிக்கையும் இருக்கக் கூடாது. 

அவர்கள் மீதான  நம்பிக்கையே போதுமானது. 

உன்னை அழிக்கும் இது போன்ற செயல்கள் என்னைப் பொருத்த வரை பெருங்குற்றமாகும். 

நீ தனித்தன்மையானவன். 

ஒருவரை நீ பின்தொடரத் தொடங்கியவுடன் அவர் செயல்களை காப்பியடிக்க தொடங்குகிறாய். 

அதனால் உன் அடையாளத்தை இழந்து பத்தாம் பசலித்தனமானவனாக மாறிப்போகிறாய். 

நீ பிறர் வசமானவனாக மாறிப்போகிறாய். 

உனக்கு கிருஸ்தவ முகமூடியோ இந்து முகமதிய பவுத்த முகமூடியோ கிடைக்கும். 

அந்த முகமூடி நீ யாரை பின்தொடர எண்ணுகிறார்களோ அவர்களுடையது.

 உன்னுடைய உண்மை முகம் மறைந்து போகிறது. 

உனக்கு எதிரானவனாக நீயே மாறி ஒருவித நோயாளியாக மாறிப்போகிறாய்.

 அதற்கு பின் நீ பேசுவதெல்லாம் குற்றவாளிகளுடைய குரலாகவே இருக்கும். 

அது இயேசுவின் புத்தரின் கன்பூசியசின் குரலாகவே இருக்கும். 

எல்லா குழந்தைகளும் தன் பெற்றோரின் சுற்றத்தாரின் நண்பர்களின் ஆசிரியர்களின் செயல்களையே காப்பியடிக்கின்றன. 

அவையெல்லாம் குழந்தைகள் மீது திணிக்கப்பட்டவை. 

 நான் சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை கோயிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். 

நான் ஒரு விபத்தாக ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்துவிட்டேன்.  

அது உலகின் மிகப்பழமையான மதம்.

 என் தந்தை மிக நல்லவர். 

அவர் ''நான் இந்த கோயிலுக்கு வருகிறேன்..

 தலை தாழ்ந்து வணங்குகிறேன்.. பிரார்த்திக்கிறேன். 

ஆனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் நான் உன்னை என்னை பின்பற்றி வணங்குமாறு சொல்லமாட்டேன்.

 உன் இஷ்டப்படி செய்' என்றார். 

நான் இதுவரை யாரையும் பின் தொடர்ந்ததில்லை. 

உலகின் மிகப்பெரிய துறவு என்பது யாரையும் பின்பற்றாமல் இருப்பது தான்.

 நான் நானாகவே இருக்கிறேன். 

உனக்கு அறிவு வளரவேண்டுமா?

 உண்மையை அறியவேண்டுமா? 

அதற்கு நீங்கள் இந்த புதுமுயற்சியை செய்து தான் ஆகவேண்டும்.

 இல்லாவிட்டால் உங்களை சுற்றியுள்ள விற்பனையாளர்கள் யாரையாவது பின் தொடரவேண்டியது தான். 

இயேசு ஒரு வியாபாரி.. 

அவர் ''என்னை பின் தொடருங்கள்'' என சொல்கிறார். 

என்னை பின் தொடர்ந்தால் நீங்கள் கடவுளைக் காணலாம்.. 

சொர்கத்தைக் காணலாம். 

அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். 

என்னை பின் தொடராவிட்டால் இருளில் சிக்கி நரகத்திற்கு செல்வீர்கள். 

கடவுள் உங்களுக்கு உதவமாட்டார்.

 என்னுடன் வந்தால் எல்லாமே உங்களுக்கு தருவேன். 

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல்  என்னை நம்புவது தான். 

கிருஸ்தவர்கள் கடவுள் யார்? 

பரிசுத்த ஆவி யார்? 

என கேட்க மாட்டார்கள்.

பரிசுத்தமெல்லாம் அங்கே  கிடையாது.

அவர் ஒரு கற்பழிப்பாளர். கன்னி மேரியை கற்பழித்தவர்.

 கடவுள்(பிதா) மகன்(சுதன்) பரிசுத்த ஆவி 
என மும்மூர்த்திகளை விடுத்து அங்கே எந்த பெண்ணுக்கும் இடமில்லை. 

யாரும் நீங்கள் மட்டுமே கடவுளின் ஒரே குழந்தை என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்பதில்லை. 

இறந்த பின் சொர்கத்திற்கு செல்வாய் என சொல்கிறார்கள்.

 முகமதியர்கள் சொர்கத்தில் ஒயின் ஆறு ஓடுவதாக சொல்கிறார்கள். 

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் குளிக்கலாம். 

 மேலும் அங்கே அழகான பெண்கள் இருப்பார்கள். 

அவர்களுக்கு வயது கூடுவதே இல்லை.

 என்றும் அவர்கள் பதினாராகவே இருப்பார்கள். 

அங்கே அழகான இளைஞர்களும் இருப்பார்களாம். 

இது ஒரு முட்டாள்தனமான சிந்தனை.

 இறந்தபின் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்

. இறந்த பின் அங்கே என்ன நடந்தது என யார் திரும்பி வந்து சொல்லப்போகிறார்கள்.

 அதனால் சொர்கத்தை வைத்து நல்லதொரு வியாபாரத்தை இவர்கள் செய்து வருகிறார்கள். 

இதற்கு மயங்கி மக்கள் எல்லோரும் முட்டாள்களாக மாறி வருகிறார்கள்.

 அதனால் தான் சொல்கிறேன் ''என்னை யாரும் பின் தொடராதீர்கள். என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்'' என.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Sunday, 1 January 2023

Difficulties

[1/1, 6:58 PM] Jagadeesh Chandra krishna: முரண்பாடு தவிர்க்க முடியாதது என ஏற்றுக்கொள்கிறோம்.

குழந்தை பருவத்திலிருந்தே, நாம் மோதலை ஏற்றுக்கொள்கிறோம். பள்ளியில், நீங்கள் உங்களைவிட அதிக புத்திகூர்மை உடையவர்களுடன் போட்டியிடுகிறீர்கள். வளரும்போது, நீங்கள் உங்களுக்கு மேலே உள்ளவர்களுடன் அல்லது உங்கள் அண்டை வீட்டாருடன் போட்டியிடுகிறீர்கள். 

முரண் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

முரண் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது, பரிணாம வளர்ச்சிக்கு, முன்னேற்றத்துக்கு தேவை - ஏதோவொன்றாக இருப்பதற்கு, ஏதோவொன்றாக மாறுவதற்கு.

இப்படித்தான் நாம் அனைவரும் சிந்திக்கிறோம். 
முரண் இல்லை என்றால், நாம் தேக்கமடைவோம் என்று உணர்கிறோம்.

எனவே மனரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், நாம் எப்போதும் கூர்மைப்படுத்துகிறோம், சண்டையிடுகிறோம். 

நாம் எப்போதும் நம்மோடும், நம் அண்டை வீட்டாரோடும், உலகத்தோடும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/1, 6:59 PM] Jagadeesh Chandra krishna: We accept that conflict is inevitable.

 From childhood, we embrace conflict.  In school, you compete with people who are more intelligent than you.  Growing up, you compete with those above you or your neighbors.

 Contradiction is accepted.

 Contradiction is considered respectable, necessary for evolution, for progress—to be something, to become something.

 This is how we all think.
 Without conflict, we feel stagnated.

 So mentally, intellectually, emotionally, we are always sharpening and fighting.

 We are always at odds with ourselves, our neighbors, and the world.
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Wednesday, 21 December 2022

human

[12/22, 7:17 AM] Jagadeesh Chandra krishna: " ஒரு சாம்ராஜ்யத்தின் 
மிகப் பிரமாண்டமான அரண்மனை.

அரச சபை இல்லாத,
ஒரு தனியிடம்.

மன்னன், மகாராணி,
அவளது மடியில்
மிக அழகான குழந்தை.

அந்த குழந்தையின் ஜாதகத்தை படிக்கிறார்,
அரண்மனை ஜோதிடர்.

' இந்த குழந்தைக்கு உங்கள் அரசை ஆளும் அமைப்பு இல்லை.
அனைத்தையும் துறந்து சென்று விடக்கூடிய
ஒரு   'சந்நியாசி ' ஜாதகம் '

மன்னர் கலக்கமடைகிறார்.

'சுகபோகம் அத்தனையும் அநூபவிப்பது தானே அரண்மனை வாழ்க்கை.

துறந்து செல்வதற்கு,
எதற்காக இந்த சாம்ராஜ்யம்.'
அதன்பிறகு,
மந்திரியிடம் தனியாக ஆலோசிக்கிறார் மன்னர்.

மந்திரி சொல்கிறார்,
' குழந்தை வளரும்போது,
ஆரம்பம் முதலே அரண்மனை சுகத்திலேயே வளர்த்து விட்டால்,
அந்த சுகத்திலேயே
 பழகி விட்டால், 
துறவு எண்ணம் அந்த குழந்தைக்கு எப்படி வரும் ?

வயதானவர்கள், 
நோயுற்ற மனிதர்கள் இவர்கள் எல்லாம் இந்த குழந்தையின் கண்களில் பட வேண்டாம்.

முக்கியமாக இறந்தவர்களின் பிணம்
இவன் கண்களில் 
படவேக்கூடாது.

குழந்தையின் வளர்ச்சி ஒரு அரண்மனை போகத்தையும்
தாண்டியதாக இருக்க வேண்டும்.

இளைஞன் ஆனதும், 
கொஞ்சும் மொழி பேசி மயக்கும் மிக அழகிய
பருவ மங்கையர்களின் பழக்கம்,
போதையை தந்து, அதிலிருந்து
 மீள முடியாமல் போகும்
உயர்ந்த ரக மதுவையும் கொடுத்து வளர்க்க வேண்டும். ' என்றார் மந்திரி.

அவர் சொன்னதிற்கு மேல் அதிகமான ஆடம்பரத்தில்
வளர்ந்தான் இளவரசன்.

வாலிபனாக வளர்ந்தான்.

அருமையான மனைவி,
அழகான குழந்தை,
அளவுக்கு மீறிய அரண்மனை போகம்
அத்தனையையும்
மிக சுலபமாக ஒரே இரவில் துறந்தான்.
இளவரசன்.

புத்தர் என்று 
உலக மக்களால்
போற்றி அழைக்கப்பட்டார்.

இது எப்படி சாத்தியம் ?

அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு
இந்த துறவறம்
 மட்டுமே சாத்தியம்.

நான் ( ஓஷோ ) பலமுறை
உங்களுக்கு சொல்லுவது இதுதான்.

' எதையும் மனப்பூர்வமாக
ஆழ்ந்து அனுபவித்து விட்டீர்கள் என்றால்,
அதை நீங்கள் துறக்க வேண்டாம்.
அதுவே உங்கள் 
மனதை விட்டு
 துறந்து சென்றுவிடும்.'

புத்தர் வாழ்விலும் இதுதான்
நடந்தது.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/22, 7:18 AM] Jagadeesh Chandra krishna: " of an empire
 A very grand palace.

 Without a royal assembly,
 A private space.

 King, Queen,
 in her lap
 Very beautiful baby.

 Reading the child's horoscope,
 Palace Astrologer

 ' This child has no structure to govern your kingdom.
 Able to give up everything
 An 'Ascetic' Horoscope'

 The king is disturbed.

 'Palace life is all about pleasure.

 to give up,
 Why this kingdom.'
 after that,
 The king consults the minister alone.

 The minister says,
 ' As the child grows,
 If from the beginning it is cultivated in palace sanctuaries,
 In that comfort
  Once you get used to it,
 How does the thought of renunciation come to that child?

 old people,
 All these sick people should not look into this child's eyes.

 Mainly the corpses of the dead
 In his eyes
 Don't shoot.

 A child's development is a palace process
 should be beyond.

 As a young man,
 She is very beautiful and speaks charming language
 Adolescent habits,
 Give the drug, and from it
  Irreversible
 High quality wine should also be given and nurtured.  ' said the minister.

 In more pomp than he said
 The prince grew up.

 He grew up as a teenager.

 lovely wife,
 beautiful baby,
 An extravagant palace
 All of it
 He gave up very easily overnight.
 Prince.

 That Buddha
 By the people of the world
 He was praised.

 How is this possible?

 For the life he lived
 This monastery
  Only possible.

 I (Osho) many times
 This is to tell you.

 ' Anything by heart
 If you have thoroughly enjoyed it,
 You don't give it up.
 That is yours
 Out of mind
  Give up and go away.'

 This is also the case in Buddha's life
 happened
By 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Sunday, 13 November 2022

women

#பெண்கள்_அனைவருக்கும்_இந்த_பதிவு_சமர்ப்பணம் 
மணம் முடித்த நாளிலிருந்து 
மாதம் மாதம் ஒரே கேள்வி தான்
பதில் சொல்லி சொல்லியே 
பைத்தியமே பிடித்து விட்டது

ஐந்து நாட்கள் தள்ளி போனாலும்
ஆசைகள் அருவியாய்
கொட்டும்
அடுத்த நாளே கண்களில் 
மழையாய் சொட்டும்

ஆரம்பத்தில் ஆண்பிள்ளை வேண்டுமென
ஆசைபட்ட மனம் 

பெண் பிள்ளை கிடைத்தாலும் போதுமே என்றது 

கடைசியில் ஊனமாக பிறந்தாலும் 
ஓர் உயிர் ஒன்று கிடைத்தாலே பாக்கியம் தான்
 என்றே மனமும் சமாதானமானது

காலா காலத்தில் பெற்றுக்கொள்

மருத்துவரை போய் பார்த்து விடு
மனம் போன போக்கில் 
பேசியவரிடமெல்லாம்
மௌனத்தையே பதிலாக தந்தேன்

காலம் கடந்து இன்றோடு எட்டு ஆண்டு முடிந்திருந்தது

 துளிர் விட்டது சில நம்பிக்கைகள்

ஐந்து நாள் தள்ளி போனதை வைத்து ஆசையாய் காத்திருந்தோம்
ஆசைகளும் நிறைவேறியது
அம்மாவாக போகும் மகிழ்ச்சியில்
மனம் கணவரை தேடியதும்

கணவர்
நெற்றியில் முத்தம் கொடுத்தார்
நெஞ்சோடு நெஞ்சை அணைத்து கொண்டார்

அம்மாவிற்கும் தகவல் சொன்னோம் 
அவசரமாய்
ஓடி வந்தாள்
ஆனந்த கண்ணீர் வடித்தாள்
மகளை மலடி என்று சொல்லி விடுவார்களோ
மனதில் இருந்த கவலை போனாதாய் சொன்னாள்

எனக்கு மட்டும் இன்னும் கவலை இருந்து கொண்டு தான் இருந்தது
என்னை போல் இன்னும் எத்தனை எத்தனை பேர் மனதில் வலியோடு வாழ்கிறார்களோ 
கண்ணீர் தான் வந்தது

பார்க்கும் போதெல்லாம் கோபமாகும்
மாமியார் கூட
பால் தினமும் குடி
பாசமாக பேசினார்

ஆளாளுக்கு வந்து அறிவுரை சொன்னார்கள்

பத்து மாதம் சுமக்க வேண்டும்
பக்குவமாய் நடக்க வேண்டும்
பழங்களை சாப்பிடு
பார்த்து நடந்துங்கோ கணவரிடமும் கவனமாக சொல்லி விட்டு போனார்கள்

இரண்டு மூன்று நாட்களில்
இரவு நேரத்தில் 
இதயம் துடிப்பதை உணர முடிந்தது
இன புரியாத சந்தோஷத்தில் இதயம் நிறைந்தது

கருவானது
உருவானது
கண் இரண்டு
கை இரண்டு 
கால் இரண்டு
கன்னம் இரண்டு
நெற்றி 
புருவம் 
நெஞ்சம் இன்னும் எத்தனை எத்தனையோ

உதிரத்தை உணவாக்கி உடம்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்தது

உண்ட உணவு உடலில் இருக்க மனமில்லாமல் உடனடியாய் வெளியேறியது

மருத்துவர் மாதம் மாதம் கொடுத்த மருந்தும்
மரண வலியை தந்தது

வயிறு பெரியதாய் மாறி போனது 
வயிறை பார்த்து  ஆண் தான் இது
பெண் தான் இது 
ஆளாளுக்கு ஒவ்வொரு ஆருடம் 
சொன்னார்கள்

வளையல் ஓசை கேட்கும்போதெல்லாம்
வயிற்றை உதைக்கும்

ஓய்வே இல்லாமல் ஓடியாடி விளையாடிட இடம் தேடும் 

நாட்களும் நகர்ந்தது 
கை கால் எல்லாம் வீங்கி போய்
கன்னம் பெருத்து போய்
நடை தளர்ந்து 
நளினம் இழந்து
நகங்களில் கூட வலியானது

புரண்டு படுக்க கூடாது
அதிர்ந்து நடக்க கூடாது
இன்னும் எத்தனை எத்தனையோ சொன்னார்கள்
அனைத்தையும் தாங்கி கொண்டேன் 
அன்னையின் ஸ்தானத்தை அடைவதற்காக

குழந்தை பெறும் நாளையும் குறித்து கொடுத்தார்கள்
குடும்பமெல்லாம் குதுகலமாகி போனார்கள்
சுக பிரவமாகிவிட வேண்டும் என்றே
சாமி கும்பிட்டார்கள்
மருத்துவரோ குழந்தையின் எடை அதிகம்
ஆப்ரேஷன் தான் செய்யணும்
ஆணிதரமாக சொன்னார்

அடுத்த நாளே 

அப்பாவியான என் அப்பாவிடம் ஐம்பதாயிரம் வாங்கி கொண்டார்கள்

வலியும் வந்தது

உயிர் போகும் வலியா

இல்லை

உயிர் கொடுக்கும் வலியா ஒன்றும் விளங்கவில்லை

காயம்பட்டாலே துடிக்கும் என்னை
கத்தி வைத்து காயப்படுத்த ஆயத்தமானார்கள்

வலி தெரியாமலிருக்க ஒரு ஊசி
மரண வலியை தந்தது

பெண் தொட்டாலே கூச்சப்படும் என் உடம்பை
ஆண் தொட்டு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்
ஏதேதோ பேசி கொண்டிருந்தார்கள் 
ஒன்றும் விளங்கவில்லை

உதிரமே உடம்பில் இல்லை என்று உதிரத்தை உடம்பில் ஏற்ற உள்ளங்கையை தாண்டி ஊசியால் உடம்பை பதம் பார்த்தனர்

அப்படியும் இப்படியுமாய் அரை மணி நேரம் கழித்து
வயிற்றில் வளர்ந்த என் வைரத்தை வயிற்றை கிழித்து எடுத்தார்கள்

அழு குரல் ஓசை கேட்டு எனக்கு அழுகை வந்தது
நானும் அம்மாவாகி விட்டேன்
பிறந்த மேனியில் பிறந்த குழந்தையை பார்த்ததில் பேரானந்தம்
மகிழ்ச்சி மனமெல்லாம் இருந்த தருணத்தில்
மருந்துவர் வந்து மகள் பிறந்திருக்கா என சிரித்த முகத்தோடு சொன்னார் 

என் சிந்தனையில் ஏதேதோ ஓடியது
பெண்ணாய் பிறந்து நான் பெற்ற துன்பங்கள் எத்தனை எத்தனையோ 
நீயும் அதனை அனுபவிக்க போகிறாயோ

உடலாலும் மனதாலும் 
எத்தனை எத்தனையோ வன்முறைகள் 
இந்த உலகத்தில் நடந்து கொண்டே இருக்கிறது
இதில் இருந்து நீ தப்பிப்பாயா
அவள் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்களோடு 
மயக்கமானாள்..

#ஆண்_சமுதாயமே

உயிர்களை உயிர்ப்பிக்கும் உயர்ந்த பணியை உலகத்தில் செய்யும் பெண்களை நாம் போற்றுவோம்…
தாயாக, தாராமாக, தங்கையாக, தமக்கையாக, இருக்கும் அனைத்து பெண்களையும் நாம் மதிப்போம்…
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Tuesday, 11 October 2022

jagadeeshkri@gmail.com

 Este livro consiste em sete métodos de treinamento diferentes. Este livro ensina os últimos cinco dos 11 chakras do corpo humano e como despertar todos os chakras e como adquirir força de vontade.

Ao tomar consciência dos centros de energia chamados chakras, o homem pode controlar suas doenças físicas e psicológicas. A razão é que o corpo humano naturalmente tem todos os mecanismos para isso dentro de si.

Porque não somos capazes de mantê-lo adequadamente devido aos nossos hábitos alimentares errados e ações erradas, torna-se física e psicologicamente doente.

Sabendo disso, nossos antepassados sabiam que se equilibrarmos isso com nossos exercícios sem nenhum antídoto, podemos nos proteger de tais doenças, e desenvolvemos os métodos com seus conhecimentos e habilidades.

Eles são o que conhecemos hoje, sistemas de Yoga, sistemas de Tantra, etc.

É por causa da ignorância e negligência desses yogas e tantras que o homem de hoje está sujeito a tantas doenças.

Quando este mundo surgiu, ele se separou de sua natureza natural em nome da civilização, pensando que é uma força maior que a natureza, submetendo-se ao seu ego, pensando que todas as coisas velhas são inúteis e somente novas descobertas científicas podem ajuda, e seu próprio corpo vai até produzir a resistência necessária para seu próprio corpo.Se ele esquecer isso e se acostumar a dar remédios alternativos de fora com a ajuda da ciência, então seu corpo e sua mente começam a ter mais doenças.

Mas ele esqueceu que o sistema natural é criado pela natureza do corpo humano para se reparar. É por isso que hoje ele está em uma jornada sem fim em busca de uma cura para todos os tipos de doenças que sofre.

Na verdade, você pergunta, não havia tais problemas naqueles dias também? Havia, mas era um problema de tamanho muito facilmente curável. Porque ele preparava a comida que comia como remédio.

Mas hoje, em nome da civilização, o homem esqueceu a filosofia de que "comida é remédio" e passou a comer sem nem prestar atenção no que come, fazendo com que seu corpo e sua mente fiquem desordenados.

Por isso, pesquisei quais são as formas de restaurar o corpo humano de forma natural. Descobri as práticas que esses sistemas yogues e sistemas tântricos estavam dizendo. É porque ele percebeu que se os chakras deste corpo, que podem ser chamados de chakras do corpo, forem devidamente despertados, seu corpo e mente serão reparados sem nenhum remédio externo. Para conhecer corretamente esses métodos de yoga e métodos de tantra, desenvolvi esses métodos um a um, sabendo como corrigir o corpo humano e a mente humana fazendo exercícios por muitos anos. Esses exercícios podem curar facilmente não apenas seu corpo, mas também vários distúrbios que ocorrem na mente. E esses sistemas yogues e sistemas tantra, com o corpo e a alma, não param, isso nos ensina como nossa vida ou alma pode ser despertada e alcançar a próxima mukti permanente, iluminação ou próxima dimensão ou estado superior no homem. É por isso que os dei como exercícios com a intenção de que você também os aprecie.

E a consciência do corpo humano é o que faz de cada homem uma ponte para alcançar seu nível superior. É somente quando o homem não percebe que ele é incapaz de manter seu corpo e mente adequadamente, então esses exercícios ensinam de forma clara e muito simples os métodos de como usá-los corretamente, não apenas em condição física, mas também em mente, e através disso, a humanidade pode atingir seu nível mais alto. Expliquei esses exercícios de uma forma que todos podem entender como exercícios muito simples que podem dar resultados imediatamente após o início. Se você continuar praticando isso, poderá aplicar esse benefício em todos os aspectos de sua vida e alcançar uma posição mais elevada no mundo. Ao usar isso, você pode obter todos os tipos de riqueza e sucesso na vida com muita facilidade. Não há nada além disso.


Wednesday, 5 October 2022

sowing seeds

[10/6, 9:29 AM] DrJagadeesh Chandra Krish: விதை விதைத்தல்

தனது சொந்த அதிகாரத்தில் ஒரு சிறந்த மாஸ்டர், நங்காகு, ஒரு பெரிய மாஸ்டர், மா ட்ஸுவை உருவாக்கி வருகிறார், அவர் இப்போது ஒரு விதையாக இருக்கிறார், ஆனால் ஒரு சிறந்த புத்தரைக் கொண்டிருக்கிறார்.

நீங்களும் விதைகள். நீங்கள் மூடியிருந்தால் அது உங்களுடையது. அப்போது புத்தனாகிய உனது இறுதி இயல்பை நீ அறியமாட்டாய். கொஞ்சம் தைரியம், கொஞ்சம் திறப்பு, விதையின் உறையில் கொஞ்சம் இறந்து புத்தன் உன்னில் துளிர்க்க ஆரம்பிக்கிறது.

நீங்கள் காலநிலையை குறை கூற முடியாது. மழை அங்கே இருக்கிறது. மேகங்கள் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தன, அவை என் கண்களுக்கு முன்பாக கடந்து செல்கின்றன. மேகங்கள் மிக அருகில் உள்ளன. . . ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், மேகங்கள் நெருக்கமாக இருப்பதால், விதை பயப்படும். தெரியாதவர்களுக்கு பயம், பயம். . . வெளியில் என்ன நடக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது. ஒரு உறைக்குள் மறைந்திருக்கும் விதையானது பாதுகாப்பானதாகவும், அதிகப் பாதுகாப்பாகவும் உணர்கிறது.

ஜென் பாதையில், இந்த முக்கியமான வார்த்தைகளை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்: வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பின்மையில் மகிழ்ச்சி - தெரியாத ஒரு சவாலை எப்போதும் வரவேற்க வேண்டும். அதுதான் வளரும் முறை. வில்ஹெல்ம் ரீச் "சிறிய மனிதர்கள்" என்று அழைக்கும் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறிய மனிதர்களாக இறக்கின்றனர், இருப்பினும் அவர்களின் விதி சிறிய மனிதர்களாக இருக்கக்கூடாது. வில்ஹெல்ம் ரீச் தனது புத்தகத்தை லிசன், லிட்டில் மேன் என்று அழைப்பது வெகுஜனங்கள், கூட்டத்தைப் பொறுத்தவரை முற்றிலும் சரியானது. ஆனால் அவர் முற்றிலும் தவறு, ஏனென்றால் சிறிய மனிதனில் மறைந்திருப்பது மிகப்பெரிய புத்தர் என்பதை அவரால் பார்க்க முடியவில்லை.

எல்லா சிறிய மனிதர்களும் அவரைக் கண்டித்ததால் அவர் சிறிய மனிதனைக் கண்டனம் செய்தார். அவர் ஒரு மேதை; ஒரு புத்தர் அல்ல, ஆனால் ஒரு அறிவார்ந்த மாபெரும், அவர் கூட்டத்தால் கண்டனம் செய்யப்பட்டார். இறுதியாக அவர் ஒரு பைத்தியக்கார இல்லத்தின் சுவர்களுக்குள் தள்ளப்பட்டார். மேலும் அவர் மிகவும் புத்திசாலித்தனமான விஷயங்களைச் சொன்னார். அவர் ஒரு புதிய பிரதேசத்தை ஆய்வு செய்ய கொண்டு வந்தார்.

ஆனால் அந்த பயந்த மக்கள் அனைவரும், தெரியாதவர்களுக்கு பயந்து, பாதுகாப்பை இழக்க நேரிடும் மற்றும் வங்கி இருப்பின் பாதுகாப்பை இழக்க பயந்து, அவரை ஒரு பைத்தியக்காரத்தனமாக கட்டாயப்படுத்தினர். மேலும் அவர் பைத்தியம் பிடிக்கவில்லை. அவரது பைத்தியக்காரத்தனமான நாட்களில் அவர் தனது சிறந்த புத்தகங்களை எழுதினார். அவர் பைத்தியம் பிடிக்கவில்லை என்பதற்கு அவையே சாட்சி. ஆனால் அரசியல்வாதிகளும் கூட்டமும் அரசாங்கமும் சதி செய்து அவரை ஒரு பைத்தியக்கார விடுதியில் வாழ வற்புறுத்தினார்கள். மனித ஆற்றலைப் பற்றிய அவரது அபரிமிதமான மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளைக் கண்டு அவர்கள் அனைவரும் சிரித்தனர். இயல்பாகவே அவருக்கு கோபம் வந்தது.

எனவே அவர் Listen, Little Man என்ற புத்தகத்தை எழுதியபோது, ​​அது இரக்கத்தால் அல்ல, அது எதிர்வினையால் ஏற்பட்டது. அவர்கள் அவருக்குத் தீங்கு செய்தார்கள், குறைந்தபட்சம் அவர் அவர்களைக் கண்டிக்க முடிந்தது. சிறிய மனிதனை விவரிப்பதில் அவரது புத்தகம் அழகாக இருக்கிறது. ஆனால் சிறிய மனிதனின் இன்றியமையாத பகுதி விதை, அவரது ஆற்றல், ரீச் தனது கோபத்தில் முற்றிலும் மறந்துவிடுகிறார்.

இல்லையெனில், அவர் ஞானம் பெறுவதற்கு மிக அருகில் இருந்தார். ஆனால் அவரது கோபத்தில், எதிர்வினையில், மக்கள் அவரைக் கண்டிக்க வேண்டிய புள்ளியைப் பார்க்க முடியவில்லை - அவர் ஒரு மேதையாக இருந்ததே அவர்களின் கண்டனத்திற்கு போதுமான காரணம். அவர்கள் அவரை சிலுவையில் அறைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், அது விஷயங்களின் இயல்பான போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவனால் அதை இயற்கையான போக்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பாதுகாப்பின்மையின் கதவுகளைத் திறக்கும் ஒவ்வொரு மேதைகளுக்கும் இது நடக்க வேண்டிய ஒன்று என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கோபத்தின் இந்த பெரும் மேகத்தின் காரணமாக, அவர் முற்றிலும் குருடராக இருந்தார், சிறிய மனிதன் ஒரு புத்தன், ஒரு விதை போல ஆழமாக மறைந்திருப்பதைக் காண முடியவில்லை.

நங்காகு மா ட்சுவுக்கு அறிவுறுத்துகிறார்.

தர்மத்தின் அர்த்தத்தைப் பற்றி தனது எஜமானரான நங்காகுவின் முதல் அறிவுறுத்தலுக்குப் பிறகு, மா ட்சு மிகவும் நேர்த்தியான அமிர்தத்தை குடிப்பது போல் உணர்ந்தார்.

எஜமானரை வணங்கிய பிறகு, மா ட்ஸு அவரிடம், "உருவமற்ற சமாதிக்கு ஒருவர் எவ்வாறு இணங்க வேண்டும்?" என்று கேட்டார்.

முதலில் புரிந்து கொள்ள வேண்டியது தர்மத்தின் அர்த்தம். துரதிர்ஷ்டவசமாக, சமஸ்கிருத வார்த்தையான 'தர்மா' - அல்லது புத்தர் பயன்படுத்திய பாலி வார்த்தையான 'தம்மா' - இறையியலாளர்களால் 'மதம்' என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் அறிஞர்களால் அது 'சட்டம்', இறுதி சட்டம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருவரும் புள்ளியை தவறவிட்டனர்.

தர்மம் என்பது மதம் அல்ல. உண்மையில் நீங்கள் வார்த்தைகளின் வேர்களுக்குச் சென்றால், மதம் என்பது உங்களைப் பிணைப்பதாகும், தர்மம் என்றால் உங்களை விடுவிக்கிறது. அவை ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவை. தர்மம் என்பது உங்கள் உள்ளார்ந்த இயல்பு. இது வேதங்களில் எழுதப்படவில்லை, உங்கள் தர்மம் என்னவென்று யாராலும் சொல்ல முடியாது. அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். இது ஒரு பெரிய கண்ணியம், இருப்பதன் மூலம் தனிநபருக்கு வழங்கப்படுகிறது, நீங்கள் கடன் வாங்கிய அறிவில் வாழ வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஆதாரம் அருகிலேயே பாய்கிறது. அதை ஏன் குடித்து தணியக்கூடாது?

தர்மத்தின் பொருளைப் புரிந்துகொண்ட பிறகு, அவர் மிகவும் நேர்த்தியான அமிர்தத்தை அருந்துவது போல் உணர்ந்ததாக மா ட்ஸு கூறுகிறார். உங்கள் தியானங்களில் நீங்கள் எவ்வளவு ஆழமாகச் செல்கிறீர்களோ, அவ்வளவு நெருக்கமாக உங்கள் வாழ்க்கை ஆதாரங்களின் நித்திய ஓட்டத்திற்கு வருவீர்கள். இது தூய அமிர்தம், ஏனெனில் அது உங்கள் அழியாத தன்மையை அறிவிக்கிறது, அது உங்கள் நித்தியத்தை அறிவிக்கிறது. மரணம் ஒரு கற்பனை என்று அது அறிவிக்கிறது; அது ஒருபோதும் நடக்கவில்லை, யாருக்கும் நடக்காது. ஒருவர் மட்டுமே வீட்டை மாற்றுகிறார்; ஒன்று மற்றொரு வடிவத்தில் அல்லது ஒருவேளை உருவமற்ற இருப்புக்கு செல்கிறது.

மிக நேர்த்தியான அமிர்தத்தை தான் அருந்துவது போல் உணர்ந்ததாக மா ட்ஸூ கூறியது அவரது அபாரமான புரிதலைக் காட்டுகிறது. அவர் தியானத்தில் மிகவும் புதியவர்; அவர் மிகவும் இளமையாக இருக்கிறார். ஆனால் உங்கள் உணர்தலுக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிடைக்கும் போது அது இல்லை
பழைய, நீங்கள் எளிதாக புத்தர் ஆக முடியும். மாறாக, நீங்கள் வயதாகும்போது, ​​உங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ள பழக்கவழக்கங்கள், கருத்துகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கைவிடுவது கடினமாகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, போப் தி போலக் இந்தியாவில் இருந்தார், கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட மிகவும் ஏழைகளும் அனாதைகளும் தங்கள் தேவாலயங்களில் முன்பு செய்ததைப் போலவே செய்கிறார்கள்: தூபம் காட்டுதல், இயேசுவுக்காக பூக்கள் கொண்டு வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். கிறிஸ்து. அர்ச்சகர்கள் செய்வதை அவரால் நம்ப முடியவில்லை, ஏனென்றால் இந்த மக்கள் தங்கள் கோவில்களில் என்ன செய்தார்களோ அதையே செய்தார்கள். கிருஷ்ணருக்குப் பதிலாக, இப்போது கிறிஸ்து இருக்கிறார், மற்ற அனைத்தும் ஒரே மாதிரியானவை.

ஆனால் பாதிரியார்கள் அவரிடம் சில பரிசீலனைகள், சில சமரசங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். தூபம் இல்லாத, பூக்கள் இல்லாத மதத்தை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இந்திய கிறிஸ்தவர்களுக்கு அது பரவாயில்லை என்று போப் ஒப்புக்கொண்டார்.

நீங்கள் வயதாகும்போது, ​​உங்கள் சித்தாந்தத்தை, உங்கள் வாழ்நாள் நம்பிக்கையை மாற்றுவது மிகவும் கடினம். அது கெட்டியாகிவிடும். வயதானவர் கடினமாகிவிடுகிறார், அதே வழியில் அவரைச் சுற்றியுள்ள அனைத்தும் கடினமாகின்றன. உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள சிறந்த சூழ்நிலை குழந்தை பருவம். அதற்கு அடுத்ததாக உங்கள் இளமை. பெரும்பாலும் குழந்தைப் பருவம் பெற்றோர்களால், பாதிரியார்களால் கெடுக்கப்படும்.

உண்மையான மதம் இளைஞர்களைச் சார்ந்து இருக்க வேண்டும், ஏனென்றால் இளமையில் ஒரு குறிப்பிட்ட கிளர்ச்சி இயல்பு உள்ளது. ஒரு இளைஞன் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் முழு கடந்த காலத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியும். அவர் பழைய இறந்த வேதங்கள் மற்றும் சிலைகள் அனைத்தையும் தனது இதயத்தை சுத்தம் செய்ய முடியும், மேலும் தெரியாத சவால் அவரது இதயத்தை தூண்டுகிறது. அவர் மிகப்பெரிய சவாலை ஏற்க விரும்புகிறார், இது வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் - உங்கள் விதை தெரியாத வானங்களுக்கு, காற்று, சூரியன், மழை ஆகியவற்றிற்கு திறக்க அனுமதிக்க; என்ன நடக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது.

விதைக்கு வழிகாட்ட யாரும் இல்லை, விதை படிக்க வேதம் இல்லை. விதை வெளியே வருவதன் மூலம் ஆபத்தை எடுத்துக்கொள்கிறது, ஆபத்து சிறியதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆபத்து சரியாக ஒரு மரணம். விதை மண்ணில் இறக்க வேண்டும்; அப்போதுதான் விதையின் திறன் முளைகள் வளர ஆரம்பிக்கும். ஒருவேளை அது ரோஜா மலராகவோ, தாமரையாகவோ அல்லது வேறு ஏதேனும் பூவாகவோ ஆகலாம். அது முக்கியமில்லை. மலருவதுதான் முக்கியம், பூவின் பெயர் அல்ல. ஒரு காட்டு மலர் மிகவும் விலையுயர்ந்த ரோஜாவைப் போல அழகாக இருக்கிறது. அவர்கள் ஒரு விதத்தில் சகோதரர்கள், அவர்கள் இருவரும் தங்கள் மலர்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வளர்ச்சியின் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள், இருவரும் தங்கள் விதையில் மறைந்திருப்பதை தங்கள் கண்களால் பார்த்திருக்கிறார்கள். இருவரும் ஒரே ரிஸ்க் மற்றும் ஒரே சவாலை எடுத்துள்ளனர்.

உண்மையில், அது ஒரு மரணம் மற்றும் உயிர்த்தெழுதல். விதை இறந்து பல மலர்களாக, பல கனிகளாக, பல விதைகளாக உயிர்ப்பிக்கிறது. ஒரு விதையால் பூமி முழுவதையும் பசுமையாக்கும் என்பது ஐதீகம். ஒரு ஆலை அதன் சாத்தியம் அல்ல. அந்த ஒரு செடியில் மீண்டும் ஆயிரக்கணக்கான விதைகள் வரும், ஒவ்வொரு விதையும் மீண்டும் ஆயிரக்கணக்கான விதைகளை சுமந்து செல்லும்.

ஒரே ஒரு விதை பூமி முழுவதையும் முழுமையான பசுமையால் நிரப்ப முடியும். ஒரு சிறிய விதையில் இவ்வளவு பெரிய சாத்தியம்! நீங்கள் ஒரு உயிருள்ள விதை, உணர்வுள்ளவர். இருப்பதில் மிகவும் விலைமதிப்பற்ற விஷயம் உங்களுக்குள் உள்ளது: உணர்வு. விதை இருட்டில் தடுமாறிக்கொண்டே இருக்கிறது, இன்னும் வழி தேடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள், உங்களிடம் கொஞ்சம் வெளிச்சம் இருக்கிறது, ஆனால் நீங்கள் உங்கள் நிலையில் இருந்து நகரவில்லை, நீங்கள் ஒரு சிறிய மனிதராக இருக்கிறீர்கள். உண்மையில், மறுகரைக்குச் சென்ற அனைவரையும் நீங்கள் வெறுக்கிறீர்கள், ஏனென்றால் அவர்கள் செல்வது உங்களைக் கண்டிக்கிறது, உங்கள் சொந்த விதியை நீங்கள் நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள்.

எஜமானரை வணங்கிய பிறகு, மா ட்ஸு அவரிடம், "உருவமற்ற சமாதிக்கு ஒருவர் எவ்வாறு இணங்க வேண்டும்?" என்று கேட்டார்.

நீங்கள் முழு அமைதியுடன் இருத்தலுடன் ஒத்துப்போகாவிட்டால், வாழ்க்கை மற்றும் இருப்பின் கொள்கையான தர்மத்தை உங்களால் அறிய முடியாது என்று எஜமானர் அவரிடம் கூறியிருக்க வேண்டும். மா ட்ஸுவின் விசாரணை ஒரு நேர்மையான தேடுபவருடையது. அவர் சொன்னதை நேசித்தார், அவர் அதை நேர்த்தியான அமிர்தமாக உணர்ந்தார் - ஆனால் அவர் அதை நம்பவில்லை. இன்னும் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவரது கேள்வி ஒரு மாணவரின் கேள்வி அல்ல, அது மாஸ்டர் ஆக இருக்கும் கேள்வி.

"உருவமற்ற சமாதியுடன் ஒருவர் எவ்வாறு இணங்க வேண்டும்?"

அவர் தேவையற்ற கேள்விகளை எல்லாம் துண்டித்துவிட்டு, சரியான விஷயத்திற்கு வருகிறார், ஒருவர் எப்படி உருவமற்ற சமாதியுடன் இணைந்திருக்க வேண்டும்.

சமாதி என்பது சமஸ்கிருத வார்த்தை, அதன் அர்த்தத்தில் மிகவும் அழகானது. இது ஒரு மூலத்திலிருந்து வருகிறது, அதாவது கேள்வியும் இல்லை பதிலும் இல்லாத போது, ​​உங்கள் மௌனம் மிகவும் ஆழமாக இருக்கும் போது, ​​உங்களிடம் கேள்வியே இல்லை; பதில்கள் வெகு தொலைவில் உள்ளன, ஆனால் உங்களிடம் கேள்வி கூட இல்லை. அமைதியாக இருக்கும் அத்தகைய அப்பாவித்தனம் சமாதி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த சமாதியில் நீங்கள் பிரபஞ்சத்தின் இதயத்துடிப்புடன் ஒத்துப் போகலாம். சமாதியில்தான் முழுமையோடு ஒன்ற முடியும். வேறு வழியில்லை.

தியானம் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் நாம் செய்து கொண்டிருப்பது சமாதியை நோக்கி நகர்கிறது. தியானம் ஆரம்பம் மற்றும் சமாதி முடிவு. மா சூவின் கேள்வி சாத்தியமான புத்தரின் கேள்வி. அவர் தேவையில்லாதவற்றைப் பற்றிக் கேட்கவில்லை, மிகவும் அத்தியாவசியமானவற்றைப் பற்றி கேட்கிறார்.

மாஸ்டர் சொன்னார், “உள்ளம் ஞானத்தின் வழியை வளர்க்கும் போது, ​​அது விதை விதைப்பதைப் போன்றது. நான் உங்களுக்கு தர்மத்தின் இன்றியமையாதவற்றை விளக்கும்போது, ​​அது சொர்க்கத்திலிருந்து பொழிவது போன்றது. நீங்கள் என ஏபோதனையை ஏற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் தாவோவைப் பார்க்க வேண்டும்.

தாவோ என்பது நாம் சமாதி என்று அழைக்கும் சீன மொழியாகும்; ஜப்பானியர்கள் அதை சடோரி என்று அழைக்கிறார்கள், சீனர்கள் அதை தாவோ என்று அழைக்கிறார்கள். தாவோ இந்த வெளிப்பாடுகள் அனைத்திலும் சிறந்தது, ஏனெனில் இது மொழியின் ஒரு பகுதியாக இல்லை. இது வெறுமனே விவரிக்க முடியாத ஒன்றைக் குறிக்கிறது, நீங்கள் அறிந்த ஆனால் சொல்ல முடியாத ஒன்றை, நீங்கள் வாழக்கூடிய ஆனால் விளக்க முடியாத ஒன்றைக் குறிக்கிறது. நீங்கள் ஆடலாம், பாடலாம், ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது. நீங்கள் ஆகலாம்; நீங்கள் தாவோவின் வெளிப்பாடாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்கள் என்று சொல்ல முடியாது.

Ma Tzu மீண்டும் கேட்டார்: "தாவோ நிறம் மற்றும் வடிவத்திற்கு அப்பாற்பட்டது என்பதால், அதை எப்படி பார்க்க முடியும்?"

இந்த உரையாடலை நீங்கள் மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் கேட்கப்பட வேண்டியவற்றுக்கு சரியான திசையை அது உங்களுக்கு வழங்கும். கேட்பதற்கு ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளன, ஆனால் அத்தியாவசியமானவை மிகக் குறைவு, அத்தியாவசியமானவற்றைக் கேட்கத் தொடங்கினால், உண்மையை நெருங்க முடியாது.

நங்காகு தாவோவைப் பற்றிக் குறிப்பிட்டது போல், மா ட்ஸு உடனடியாகக் கேட்டார்: “தாவோ நிறம் மற்றும் வடிவத்திற்கு அப்பாற்பட்டது என்பதால், அதை எவ்வாறு பார்க்க முடியும்? - நீங்கள் சமாதிக்குள் நுழைந்தால், தாவோவைப் பார்ப்பீர்கள் என்று சொல்கிறீர்கள்.

மாஸ்டர் கூறினார்: "உங்கள் உள் ஆவியின் தர்மக் கண் தாவோவை உணரும் திறன் கொண்டது. உருவமற்ற சமாதியும் அப்படித்தான்.”

இந்த காரணத்திற்காகவே கிழக்கு மூன்றாவது கண் என்ற கருத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இந்த இரண்டு கண்களும் வடிவத்தை, நிறத்தை மட்டுமே பார்க்க முடியும், ஆனால் அவை உருவமற்றதையும் நிறமற்றதையும் பார்க்க முடியாது. உருவமற்ற மற்றும் நிறமற்றவர்களுக்கு அவர்கள் குருடர்கள். சமாதியில் நீங்கள் இந்த கண்களை மூடுகிறீர்கள், மேலும் உவமையாக 'மூன்றாவது கண்' என்று சொல்லக்கூடிய ஒரு புதிய புலனுணர்வு உங்களுக்குள் எழுகிறது; ஒரு புதிய உணர்திறன் உங்கள் வெளிப்புற புலன்களுக்கு சாத்தியமில்லாததை உணரவும் பார்க்கவும் முடியும்.

உங்கள் உள் ஆவியின் மூன்றாவது கண்ணான தர்மக் கண், தாவோவை உணரும் திறன் கொண்டது. தியானத்தில் நான் உன்னிடம், "ஆழத்திற்குச் செல், ஆழமாகப் பார்" என்று கூறும்போது, ​​செயலற்ற நிலையில் இருந்த உனது மூன்றாவது கண்ணைத் திறக்க நான் எல்லா வகையிலும் முயற்சி செய்கிறேன்.

மா ட்ஸு இன்னும் கேட்டார், "இன்னும் உருவாக்குவதும் உருவாக்குவதும் இருக்கிறதா?"

உள்ளே ஏதாவது செய்யலாமா? உள்ளே பூத்த செய்யலாமா? உள்ளே இன்னும் கொஞ்சம் படைப்பாற்றல் இருக்கிறதா? இது மிகவும் ஆழமான கேள்வி.

அதற்கு, மாஸ்டர் பதிலளித்தார், "தாவோவை உருவாக்குதல் மற்றும் உருவாக்குதல், அல்லது சேகரித்தல் மற்றும் சிதறல் ஆகியவற்றின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், ஒருவர் உண்மையில் தாவோவைப் பார்க்கவில்லை. என் கதாவைக் கேள்.”

உங்கள் உள் உலகத்தைப் பொறுத்த வரையில் உங்கள் புத்தர் ஏற்கனவே இருக்கிறார் என்று கூறுகிறார்; நீங்கள் அதை செய்ய வேண்டியதில்லை. உங்கள் உள் உலகில் எல்லாம் இருக்க வேண்டும்.

புறநிலை விஞ்ஞானிக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்த ரஷ்ய விஞ்ஞானி கிர்லியன் எனக்கு நினைவுக்கு வருகிறது; அதன் தாக்கங்கள் மகத்தானவை. அவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞராக இருந்தார், மேலும் அவர் தனது லென்ஸ்களை கச்சிதமாகச் செம்மைப்படுத்தினார். ஒரு விதையில் ஏதாவது ஒரு சாத்தியக்கூறு மறைந்திருந்தால், ஒருவேளை அந்த திறனின் புகைப்படத்தை சிறந்த லென்ஸ் மூலம் பிடிக்கலாம் என்பதே அவரது முழு எண்ணமாக இருந்தது.

இது மிகவும் விசித்திரமான யோசனையாக இருந்தது, ஆனால் விஞ்ஞானிகள் மற்றும் மாயவாதிகள் மற்றும் தத்துவவாதிகள் மற்றும் கவிஞர்கள் அனைவரும் கொஞ்சம் பைத்தியம் பிடித்தவர்கள். எல்லோரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்: "இதுபோன்ற முட்டாள்தனத்தை செய்யாதே, விதையில் ரோஜாவை எப்படி பார்க்க முடியும்?"

அவர் சொன்னார், "அது நடக்கப் போகிறது என்றால், அது ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும் - ஒருவேளை நம் கண்களால் அதைப் பார்க்க முடியாது." இறுதியாக, அவர் வெற்றி பெற்றார். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை புகைப்படம் எடுக்கக்கூடிய லென்ஸ்களை உருவாக்கினார். அவர் தனது கேமராவின் முன் விதையை வைப்பார், ரோஜா பூவின் புகைப்படம் வரும்.

பின்னர் அவர் விதை மண்ணில் இறக்கும் வரை காத்திருந்தார் - அது நவீன மேதைகளின் அதிசயங்களில் ஒன்றாகும், உண்மையான ரோஜா வந்ததும், அது புகைப்படம் போலவே இருக்கும். அவர் தனது வலையில் எதிர்காலத்தைப் பிடித்தார்.

விதையைப் பற்றி உண்மையாக இருந்தால், அதை பல விஷயங்களில் பயன்படுத்தலாம் என்று அவர் நம்பினார். எடுத்துக்காட்டாக, கிர்லியன் புகைப்படம் எடுப்பது இப்போது ரஷ்ய மருத்துவமனைகளில் முற்றிலும் அவசியமாகிவிட்டது. வருங்காலத்தில் நோய் வர வாய்ப்பு உள்ளதா என்று பார்ப்பதற்காகவே மக்கள் வருகிறார்கள்.

அவரது மரணத்திற்குப் பிறகு அவரது லென்ஸ்கள் இப்போது இன்னும் சுத்திகரிக்கப்பட்டுள்ளன; கிர்லியன் புகைப்படக் கலைஞர்களின் முழுப் பள்ளியும் இதில் பணியாற்றி வருகிறது. அவர்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னால் பார்க்க முடியும். ஆறு மாதங்களில் நீங்கள் நோய்வாய்ப்படுவீர்கள் என்றால், புகைப்படம் அதைக் காண்பிக்கும் - ஆறு மாதங்களுக்குப் பிறகு உங்களுக்கு புற்றுநோய் வரும்.

அதைக் கண்டுபிடிக்க வேறு வழியில்லை, ஆனால் அது வெளிப்படாவிட்டாலும் சிகிச்சையளிக்க முடியும். இது மருத்துவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம். மக்கள் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு நாம் குணப்படுத்த முடியும்.

நாம் கண்ணால் பார்ப்பது எல்லாம் இல்லை. வெளி உலகில் கூட நம் கண்களுக்கு வரம்புகள் உண்டு. கிர்லியன் புகைப்படம் எடுத்தல் நம் கண்களுக்கு அப்பால் புறநிலை உலகத்திற்கு சென்றுவிட்டது. அதே வழியில், மூன்றாவது கண் உள் உலகில் திறக்கிறது மற்றும் உங்கள் முழு திறனையும் அதன் முழுமையில் கொண்டு வருகிறது. நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் அதை அடையாளம் காண வேண்டும். ஒரு புத்தர் உருவாக்கப்படவில்லை, ஒரு புத்தர் மட்டுமே நினைவுகூரப்படுகிறார்.

நங்ககு, “என் கதையைக் கேள்” என்றான். அது ஒரு பழங்கால வழி; 'கதா' என்றால் கவிதை. “உரைநடையில் என்னால் சொல்ல முடிந்ததைச் சொல்லிவிட்டேன். இப்போது என் கவிதையைக் கேளுங்கள். உரைநடையில் சொல்ல முடியாத ஒன்றைக் கவிதையில் சொல்லலாம்.

“மனம் இல்லாத மைதானம்
பல விதைகளைக் கொண்டுள்ளது
இவை அனைத்தும் எப்போது துளிர்க்கும்
சொர்க்க மழை வரும்.

அவர்கள் வந்துவிட்டார்கள், இப்போது சவாலை ஏற்றுக்கொள்வது உங்களுடையது.

“சமாதி மலர்
நிறம் மற்றும் வடிவத்திற்கு அப்பாற்பட்டது.

இன்னும் எப்படி இருக்க முடியும்
மாறுதல்?”

இந்த நேரத்தில், மா சூ உண்மையிலேயே அறிவொளி பெற்றதாகக் கூறப்படுகிறது, அவரது மனம் நிகழ்வுகளின் உலகத்தை கடந்துவிட்டது. அவர் தனது எஜமானரிடம் முழுமையாக பத்து ஆண்டுகள் கலந்து கொண்டார். இந்த காலகட்டத்தில், அவர் தியானத்தில் ஆழ்ந்து ஆழ்ந்தார்.

கான்சன் எழுதினார்:

என் வீட்டில் ஒரு குகை இருக்கிறது,
மற்றும் குகையில் எதுவும் இல்லை -
தூய்மையான மற்றும் அற்புதமான வெறுமை,
பிரகாசமாக, ஒளியுடன்
சூரியனைப் போல.
கீரைகளின் சாப்பாடு செய்யும்
இந்த பழைய உடலுக்கு,
ஒரு கிழிந்த கோட் மறைக்கும்
இந்த மாய வடிவம்.

ஆயிரம் மகான்கள் தோன்றட்டும்
எனக்கு முன் - என்னிடம் உள்ளது
பரலோக சத்திய புத்தரே!

நீங்கள் உங்கள் உள் குகையைப் பார்த்து, ஒளி, வாழ்க்கை, உங்கள் இருப்பின் மூலத்தைக் கண்டுபிடித்துவிட்டால், புனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எதையும் அர்த்தப்படுத்துவதில்லை. அவர்கள் வெறும் ஒழுக்கவாதிகள், ஒரு குறிப்பிட்ட அறநெறி முறை, நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. உங்களிடம் உண்மை இருந்தால், ஆயிரம் மகான்கள் கூட உங்கள் புத்தரை விட அதிகமாக எடை போட முடியாது. உங்கள் புத்தர் இறுதியானது மற்றும் அது கடன் வாங்கப்படவில்லை. நீங்கள் அதை கண்டுபிடித்துவிட்டீர்கள்.
by 
Immartal Jagadeesh Krishnan
[10/6, 9:30 AM] DrJagadeesh Chandra Krish: Sowing Seed 

A great master on his own authority, Nangaku, is working on a greater master, Ma Tzu, who is just a seed right now, but contains a great buddha.

You are also seeds. It is up to you if you remain closed. Then you will never know your ultimate nature as a buddha. A little courage, a little opening, a little dying of the cover of the seed and the buddha starts sprouting in you.

You cannot blame the climate. The rains are there. The clouds have even entered into the auditorium, they are just passing before my eyes. So close are the clouds . . . but the strange thing is that the closer the clouds are, the more the seed becomes afraid. Afraid of the unknown, afraid of . . . one never knows what is going to be outside. Hidden inside a cover, the seed feels safer, more secure.

On the path of Zen, you have to learn these important words: openness, joy in insecurity – a challenge from the unknown has always to be welcomed. That is the way of growing up. Most of the people in the world, who Wilhelm Reich has called “little men,” die as little men, although their destiny is not to be little men. Wilhelm Reich was perfectly right in respect of the masses, the crowd, to call his book Listen, Little Man. But he was absolutely wrong because he could not see that hidden in the little man is the greatest buddha.

He simply condemned the little man because all the little men were condemning him. He was a genius; not a buddha but an intellectual giant, and he has been condemned by the crowds. Finally he was forced within the walls of a madhouse. And he was saying immensely sensible things. He was bringing a new territory to be explored.

But all those fearful people, afraid of the unknown, afraid of losing the security and the safety of the bank balance, forced him into a madhouse. And he was not mad. In his madhouse days he wrote his best books. They are evidence that he was not mad. But the politicians and the crowd and the government all conspired to force him to live in a madhouse. They all laughed at his immensely valuable discoveries about human energy. Naturally he was angry.

So when he wrote the book Listen, Little Man, it was not out of compassion, it was out of reaction. They had done harm to him, and he at least was able to condemn them. His book is beautiful in describing the little man. But the essential part of the little man is the seed, his potentiality, which Reich completely forgets in his anger.

Otherwise, he was very close to becoming enlightened. But in his anger, his reaction, he was incapable of seeing the point that the people were bound to condemn him – his being a genius was enough reason for their condemnation. They were bound to crucify him and it had to be understood as the natural course of things. But he could not take it as the natural course of things. He could not understand that it is something that has to happen to every genius who opens the doors of insecurity.

And because of this great cloud of anger, he was completely blind, unable to see that the little man is a buddha, hidden deep down as a seed.

Nangaku is instructing Ma Tzu.

After his first instructions from his master, Nangaku, on the meaning of the dharma, Ma Tzu felt as if he were drinking the most exquisite nectar.

After bowing to the master, Ma Tzu asked him, “How must one be attuned to the formless samadhi?”

The first thing to understand is the meaning of dharma. Unfortunately, the Sanskrit word ‘dharma’ – or the Pali word which Buddha used, ‘dhamma’ – has been wrongly translated as ‘religion’ by the theologians, and by scholars it has been translated as ‘law’, the ultimate law. Both have missed the point.

Dharma is not religion. In fact if you go to the roots of the words, religion means that which binds you, and dharma means that which frees you. They are absolutely contrary to each other. Dharma simply means your intrinsic nature. It is not written in scriptures and nobody can tell you what your dharma is. You have to find it yourself. This is a great dignity, conferred on the individual by existence, that you don’t have to live on borrowed knowledge. The living source of life is just flowing close by. Why not drink it and be quenched?

Ma Tzu says, after understanding the meaning of the dharma, that He felt as if he were drinking the most exquisite nectar. The deeper you go in your meditations, the closer you will come to the eternal stream of your life sources. It is pure nectar, because it declares your immortality, it declares your eternity. It declares that death is a fiction; it has never happened and will never happen to anyone. One only changes the house; one gets into another form or maybe into the formless existence.

Ma Tzu’s statement that He felt as if he were drinking the most exquisite nectar shows his tremendous understanding. He is very new in meditation; he is so young. But age has nothing to do with your realization. It is not that when you get old, you will be able to become a buddha easily. On the contrary, the older you become the more difficult it becomes for you to drop your lifelong habits, concepts, ideologies.

Just two years ago Pope the Polack was in India and he was surprised to see that the very poor and the orphans who have been converted to Christianity were doing the same in their churches as they had been doing before: burning incense, bringing flowers for Jesus Christ. He could not believe what the priests were doing, because these people were doing exactly what they used to do in their temples. Instead of Krishna, now Christ is there, everything else is the same.

But the priests told him that they had to make a few considerations, a few compromises. These people cannot understand a religion without incense, without flowers. And the pope conceded that for Indian Christians it is okay.

As you become old, it becomes very difficult to change your ideology, your lifelong belief. It becomes hardened. The old man becomes hard, and in the same way everything around him becomes hard. The best situation in which to grow into your potential is childhood. Next to it is your youth. Most probably the childhood will be spoilt by the parents, by the priests.

The authentic religion has to depend on youth, because youth has a certain rebelliousness natural to it. A young man can rebel against the whole past without any guilt. He can clean his heart of all the old dead scriptures and statues, and the challenge of the unknown stirs his heart. He wants to accept the greatest challenge, and this is the greatest challenge in life – to allow your seed to open to the unknown skies, to the winds, the sun, the rain; one never knows what is going to happen.

There is nobody to guide the seed, there are no scriptures for the seed to read. The seed is taking a risk by coming out, and you should understand that the risk is not small. The risk is exactly a death. The seed has to die in the soil; only then the sprouts of the potentiality of the seed will start growing. Perhaps it will become a rose flower, or a lotus, or some other kind of flower. It does not matter. What matters is flowering, not the name of the flower. A wild flower is as beautiful as the most precious rose. They are brothers in one way, that they both have come to their flowering. They have both enjoyed the joy of growth, they both have seen with their own eyes what was hidden in their seed. They have both taken the same risk and the same challenge.

In fact, it is a death and a resurrection. The seed dies and resurrects into many flowers, into many fruits, into many seeds. It is said that a single seed can make the whole earth green. Just one plant is not its potential. On that one plant there will come thousands of seeds again, each seed again carrying thousands of seeds.

Just a single seed can fill the whole earth with absolute greenness. Such tremendous possibility in a small seed! And you are a living seed, conscious. The most precious thing in existence is within you: consciousness. The seed is groping in the dark, still finding the way. And you are conscious, you have a little light, but you don’t move from your position, you remain a little man. In fact you hate all those who have gone to the other shore because their very going condemns you, that you have failed to fulfill your own destiny.

After bowing to the master, Ma Tzu asked him, “How must one be attuned to the formless samadhi?”

The master must have said to him that unless you become attuned with existence in utter silence, you cannot know the dharma, the very principle of life and existence. Ma Tzu’s inquiry is that of an honest seeker. He loved what was said, he felt it as if it was exquisite nectar – but he would not believe it. There are still things to be settled. His question is not the question of a student, it is the question of a would-be master.

“How must one be attuned to the formless samadhi?”

He cuts out all unnecessary questions and comes exactly to the right thing, how one should be attuned to the formless samadhi.

Samadhi is a Sanskrit word, very beautiful in its meaning. It comes from a root which means, when there is no question and no answer, when your silence is so profound that you don’t even have the question; answers are left far away but you don’t have even the question. Such innocence which is just silent is called samadhi. And in this samadhi you can fall in tune with the heartbeat of the universe. Only in samadhi can you become one with the whole. There is no other way.

Every day what we are doing in the name of meditation is moving towards samadhi. Meditation is the beginning and samadhi is the end. Ma Tzu’s question is that of a potential buddha. He is not asking about non-essentials, just the very essential.

The master said, “When you cultivate the way of interior wisdom, it is like sowing seed. When I expound to you the essentials of dharma, it is like the showers from heaven. As you are receptive to the teaching, you are destined to see the Tao.”

Tao is Chinese for what we call samadhi; the Japanese call it satori, the Chinese call it Tao. Tao is perhaps the best of all these expressions, because it is not part of language. It simply indicates something inexpressible, something that you can know but cannot say, something that you can live but cannot explain. It is something that you can dance, you can sing, but you cannot utter a single word about it. You can be it; you can be the expression of Tao, but you cannot say what it is that you are expressing.

Ma Tzu again asked: “Since the Tao is beyond color and form, how can it be seen?”

You have to understand this dialogue very deeply, because it will give you the right direction for what has to be asked. There are thousands of things to ask, but the essentials are very few and unless you start by asking the essentials, you will not come close to the truth.

As Nangaku mentioned the Tao, Ma Tzu immediately asked: “Since the Tao is beyond color and form, how can it be seen? – you are saying that if you enter into samadhi, you will see the Tao.”

The master said: “The dharma-eye of your interior spirit is capable of perceiving the Tao. So it is with the formless samadhi.”

It was for this reason that the East had to develop the concept of the third eye. These two eyes can see only the form, the color, but they cannot see the formless and the colorless. For the formless and colorless they are blind. In samadhi you close these eyes and a new perceptivity, which can be metaphorically called ‘the third eye’, arises in you; a new sensitivity which can feel and see what is not possible for your outer senses.

The dharma-eye, which is the third eye of your interior spirit, is capable of perceiving the Tao. When I say to you in meditations, “Go deeper, look deeper,” I am trying in every way so that your third eye, which has remained dormant, opens up.

Ma Tzu still asked, “Is there still making and unmaking?”

Can we do something inside? Can we make a buddha inside? Is there still some creativity inside? It is a very profound question.

To this, the master replied, “If one sees the Tao from the standpoint of making and unmaking, or gathering and scattering, one does not really see the Tao. Listen to my gatha.”

He says that as far as your inner world is concerned your buddha is already there; you don’t have to make it. Everything is as it should be in your inner world.

I am reminded of the Russian scientist, Kirlian, who brought a new vision to the objective scientist; its implications are immense. He was a great photographer and he went on perfecting and refining his lenses. His whole idea was that if something is hidden in a seed as a potential, then perhaps the photograph of the potential can be caught with a better lens.

It was a very strange idea, but scientists and mystics and philosophers and poets are all a little bit crazy. Everybody tried to persuade him: “Don’t do such nonsense, how can you see the rose in the seed?”

He said, “If it is going to be, then it must be present in some way – perhaps our eyes are not capable of seeing it.” And finally, he succeeded. He managed to create lenses which could take a photograph of what was going to happen in the future. He would put the seed in front of his camera and a photograph would come of a rose flower.

And then he would wait for the seed to die into the soil – and it was one of the miracles of modern genius, that when the real rose came, it would be exactly the same as the photograph. He has caught the future in his net.

He became convinced that if it is true about the seed then it can be used in many things. For example, Kirlian photography has now become an absolute must in Russian hospitals. People come just to be checked, to see if there is any possibility of disease in the future.

His lenses have become even more refined now after his death; a whole school of Kirlian photographers has been working on it. They can see at least six months ahead. If you are going to be sick in six months’ time, the photograph will show it – that after six months you will have cancer.

There is no other way to find it out, but it can be treated although it has not become manifest. It is a tremendous blessing to medicine. We can cure people before they become sick.

What we see with our eyes is not all. Even in the outside world our eyes have limitations. Kirlian photography has gone beyond our eyes into the objective world. In the same way the third eye opens in the inner world and brings you your whole potentiality in its fullness. You don’t have to do anything, you have just to recognize it. A buddha is not made, a buddha is only remembered.

Nangaku said, “Listen to my gatha.” That is an ancient way; ‘gatha’ means poetry. “What I could manage to say in prose, I have said. Now listen to my poetry. Something that I have not been able to say in prose can be said in poetry.

“The ground of the no-mind
Contains many seeds
Which will all sprout when
Heavenly showers come.”

They have come and now it is up to you to take the challenge.

“The flower of samadhi
Is beyond color and form.

How can there be any more
Mutability?”

It is said that at this, Ma Tzu was truly enlightened, his mind having transcended the world of phenomena. He attended upon his master for a full ten years. During this period, he delved deeper and deeper into meditation.

Kanzan wrote:

In my house there is a cave,
And in the cave is nothing at all –
Pure and wonderfully empty,
Resplendent, with a light
Like the sun.
A meal of greens will do
For this old body,
A ragged coat will cover
This phantom form.

Let a thousand saints appear
Before me – I have the
Buddha of heavenly truth!

Once you have looked into your inner cave and found the light, the life, the very source of your being, then the so-called saints don’t mean anything. They are just moralists, following a certain system of morality, beliefs, but they don’t have the truth. If you have the truth then even a thousand saints cannot weigh more than your buddha. Your buddha is the ultimate and it is not borrowed. You have discovered it.
 by 
Immortal Jagadeesh Krishnan psychologist and international Author